”Ayodhya Ram Temple: இந்த அரிச்சல் முனை பகுதியில் இருந்துதான் ராமர் பாலம் தொடங்குவதாக ஐதீகம் உள்ளது. ஆதாமின் பாலம் என்றும் அழைக்கப்படும் ராமர் சேது, ராவணனுக்கு எதிராக இலங்கைக்கு போரை நடத்துவதற்காக ‘வானர சேனா’ உதவியுடன் ராமரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது”
Breaking News, 24/7