1243882.jpg

    ஜோதிடம்

    பொதுப்பலன்: தற்காப்பு கலைகள் பயில, ஆயுதப் பயிற்சி மேற்கொள்ள, அடுப்பு அமைக்க, மின்சார சாதனங்கள் வாங்க, கண் திருஷ்டி கழிக்க, சமையல் கற்றுக் கொள்ள, நவகிரக சாந்தி செய்ய நல்ல நாள். யோக ஹயக்ரீவ பெருமாளை வழிபடுவதால் கல்வி, கேள்விகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம். புதன் பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகள், பாசிப் பருப்பு பாயசம் நிவேதனம் செய்தால் மனக் குழப்பம், பதற்றம் நீங்கும். பச்சைப் பயிறு தானம் செய்வதும் நன்மை அளிக்கும். மேஷம்: தேவையற்ற முன்கோபம்,…

    Read More
    1243883.jpg

      ஜோதிடம்

      குரோதி 25 சித்திரை புதன்கிழமை திதி: அமாவாசை காலை 8.52 வரை. பிறகு வளர்பிறை பிரதமை. நட்சத்திரம்: பரணி மதியம் 1.31 வரை. பிறகு கார்த்திகை. நாமயோகம்: சௌபாக்யம் மாலை 5.36 வரை. பிறகு சோபனம். நாமகரணம்: நாகவம் காலை 8.52 வரை. பிறகு கிம்ஸ்துக்னம். நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8. யோகம்: சித்தயோகம் மதியம் 1.31 வரை. பிறகு அமிர்தயோகம். சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம்…

      Read More
      1243310.jpg

        ஜோதிடம்

        பொதுப்பலன்: மருந்துண்ண, மூலிகை பறிக்க, புனித நதிகளில் நீராட, வைத்திய தொழில் தொடங்க, தீட்சை பெற, செல்லப் பிராணிகள் வாங்க, பரிகார பூஜை, அன்னதானம் செய்ய நல்ல நாள். செவ்வாய் பகவானுக்கு பால் அபிஷேகம், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்தால் தடைகள் விலகும். ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பதால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். மேஷம்: பூர்வீக வீட்டை சீரமைத்து,…

        Read More
        1243311.jpg

          ஜோதிடம்

          07.05.2024 குரோதி 24 சித்திரை செவ்வாய்க்கிழமை திதி: சதுர்த்தசி பகல் 11.41வரை. பிறகு அமாவாசை. நட்சத்திரம்: அசுவனி பிற்பகல் 3.30 வரை. பிறகு பரணி. நாமயோகம்: ஆயுஷ்மான் இரவு 8.55 வரை. பிறகு சௌபாக்யம். நாமகரணம்: சகுனி பகல் 11.41 வரை. பிறகு சதுஷ்பாதம். நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00. யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும். சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: பால் சூரிய உதயம்:…

          Read More
          1242670.jpg

            ஜோதிடம்

            குரோதி 23 சித்திரை திங்கள்கிழமை திதி : திரயோதசி பிற்பகல் 2.41 மணி வரை, பிறகு சதுர்த்தசி. நட்சத்திரம் : ரேவதி மாலை 5.41 வரை, பிறகு அசுவனி. நாமயோகம் : பிரீதி இரவு 12.24 வரை, பிறகு ஆயுஷ்மான். நாமகரணம் : வணிசை பிற்பகல் 2.41 வரை, பிறகு பத்திரை. நல்ல நேரம் : காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை, 3.00-4.00, இரவு 6.00-9.00. யோகம் : சித்தயோகம் நாள் முழுவதும். சூலம்…

            Read More
            1242671.jpg

              ஜோதிடம்

              பொதுப்பலன்: குழந்தைக்கு காது குத்தி பெயர் சூட்ட, வியாபாரம் தொடங்க, வீடு, மனை பத்திரப் பதிவு செய்ய, கலைகள் பயில, நகைகள் வாங்க நன்று. எதிரிகள் மீது வழக்கு தொடர்ந்தவர்கள் வழக்கறிஞரின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். சிவஸ்துதி படித்து, சிவன் கோயிலில் அபிஷேக, அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றினால் நன்மை உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும். மேஷம்: தேவையற்ற பரபரப்பு, பதற்றம் ஓய்ந்து, மனநிம்மதி, அமைதியுடன் காணப்படுவீர்கள்….

              Read More
              1241987.jpg

                ஜோதிடம்

                Last Updated : 05 May, 2024 06:24 AM Published : 05 May 2024 06:24 AM Last Updated : 05 May 2024 06:24 AM குரோதி 22 சித்திரை ஞாயிற்றுக்கிழமை திதி: துவாதசி மாலை 5.42 வரை. பிறகு திரயோதசி. நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 7.55 வரை. பிறகு ரேவதி. நாமயோகம்: வைதிருதி காலை 7.32 வரை. பிறகு விஷ்கம்பம். நாமகரணம்: கௌலவம் காலை 7.12 வரை. பிறகு தைதுலம். …

                Read More
                1241988.jpg

                  ஜோதிடம்

                  பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், கிரஹப்பிரவேசம் செய்ய, பதவி ஏற்க, குழந்தையை தத்தெடுக்க, பெயர் சூட்ட, காது குத்த, யோகா, ஜோதிடம் பயில, தங்க ஆபரணம், வாகனம் வாங்க, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நல்ல நாள். சூரிய நமஸ்காரம் செய்வது அதிக நன்மைகளைத் தரும். துர்கை, காளி, மாரியம்மனுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து தீபம் ஏற்றினால் நோய்கள் குணமாகும். சூரிய காயத்ரி, ஆதித்ய ஹ்ருதயம் படித்தால் சோர்வு நீங்கி, உடல் புத்துணர்ச்சி பெறும். மேஷம்: புது திட்டங்களை…

                  Read More
                  1241494.jpg

                    ஜோதிடம்

                    பொதுப்பலன்: மருந்து தயாரிக்க, மூலிகை சேகரிக்க, அறுவை சிகிச்சை செய்து கொள்ள, அதிகாரிகளை சந்திக்க, வங்கிக்கடன் பெற, வழக்கு பேசித் தீர்க்க, காவல், வன தெய்வங்களை வணங்க நல்ல நாள். சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நீல மலர்களால் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்தால், மன அமைதி பெறலாம். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் தடைகள் விலகும். விநாயகர் அகவல் படித்தால் எதையும் சமாளிக்கும் திறன் கிடைக்கும். மேஷம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு…

                    Read More
                    1241495.jpg

                      ஜோதிடம்

                      Last Updated : 04 May, 2024 05:20 AM Published : 04 May 2024 05:20 AM Last Updated : 04 May 2024 05:20 AM குரோதி 21 சித்திரை சனிக்கிழமை திதி: ஏகாதசி இரவு 8.39வரை. பிறகு துவாதசி. நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 10.05 வரை. பிறகு உத்திரட்டாதி. நாமயோகம்: ஐந்திரம் காலை 10.59 வரை, பிறகு வைதிருதி. நாமகரணம்: பவம் காலை 10.04 வரை. பிறகு பாலவம். நல்ல…

                      Read More