Devaneya Pavanar: ’தனித் தமிழ் தெரியும்!’ தேவநேய பாவாணாரை தெரியுமா?
”Devaneya Pavanar: தமிழ்மொழியின் அதன் சொந்த அக வளங்கள் மூலம் செழுமைப்படுத்துவதிலும் அதன் பழங்கால சொற்களஞ்சியத்தை மீட்டெடுப்பதிலும் நேரம் செலவிட்ட பாவானர். பல தமிழ் சொற்களின் சுயாதீன வேர்கள் குறித்த ஆய்வை உலகிற்கு தெரியப்படுத்தினார்” Credit