Palani: ‘முருகனுக்கே வெளிச்சம்’- பழனியில் அரசு பஸ் கண்டக்டர் – பக்தர்களிடையே கைகலப்பு – நடந்தது என்ன?
பழனி பேருந்து நிலையத்தில் பக்தர்கள் மற்றும் அரசுப்பேருந்து ஊழியர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Credit
Breaking News, 24/7
பழனி பேருந்து நிலையத்தில் பக்தர்கள் மற்றும் அரசுப்பேருந்து ஊழியர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Credit
50 Lakh Ruppes Compensation: திருநங்கை அப்சரா ரெட்டியின் புகழுக்கும் கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படும்படி சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்த யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நீதிபதி Credit
ஆபாச படம் பார்த்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவலர்கள் போலும் நடமாடும் நீதிமன்றம் போலும் நடித்து பல்வேறு இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்த கும்பலை சைபர் கிரைம் போலிசார் கைது செய்துள்ளனர். Credit
முதலமைச்சரும் பிரதமரும் ரியல் எஸ்டேட் புரோக்கர்களாக செயல்படுகின்றனர் என சீமான் விமர்சனம் செய்துள்ளார். Credit
மேலும், தைவானின் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி, அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதன் மூலம் தைவானைப் போரின் ஆபத்தான நிலைமைகளை நோக்கி தள்ளுகிறது” எனக் கடுமையாக எச்சரித்திருக்கிறார். ஆனால், சீனாவின் இந்த எச்சரிக்கையை கண்டுகொள்ளாத தைவான், இன்று நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது. இந்தத் தேர்தலில் டிபிபி-யின் லாய் சிங்-தே (Lai Ching-te – DDP), கே.எம்.டி-யின் ஹூ யு-இ (Hou Yu-ih – KMT) மற்றும் டிபிபியின் கோ வென்-ஜே (Ko Wen-je – TPP) ஆகிய…
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6ஆயிரம் நிதி: கடும் பேரிடர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் புதுடெல்லியில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நானே நேரில் சென்று வலியுறுத்தியபோதும், அத்தகைய அறிவிப்போ, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான நிதியோ வரவில்லையென்றாலும், நம் மக்களைக் காக்க வேண்டிய கடமையை உணர்ந்து, மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6000 ரூபாய் நிதி வழங்கியதுடன், வீடுகளை இழந்த குடும்பத்தினர், படகுகள் சேதமான மீனவர்கள், உயிரிழப்புகளை எதிர்கொண்டவர்களின் குடும்பத்தினர், பயிர்கள்…
தூய்மையான நகரங்கள் பட்டியலில் சென்னை 199-வது இடத்தில் உள்ளது. தூய்மையான நகரங்கள் மக்களின் சிறந்த வாழ்க்கை முறையை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ், இந்திய நாட்டில் உள்ள தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியிடப்படும். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வியாழன் அன்று, 2023 தூய்மையான நகரங்கள் (ஸ்வச் சர்வேக்ஷன்) குறித்த முடிவுகளை வெளியிட்டது. குப்பை (சித்தரிப்பு படம்) பேய் இருக்கிறதா… இல்லையா..? | மகிழ்ச்சி – 15 இந்தியா முழுவதும்…
மறைந்த மூத்த தலைவர் முரளி தியோரா, காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் விசுவாசமான தலைவராக இருந்தார். தந்தை வழியில் அவரது மகன் மிலிந்த் தியோராவும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தார். அவர் மும்பை காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான செய்தி வெளியானது. இதில் டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் தெற்கு மும்பை தொகுதியை சிவசேனாவிற்கு விட்டுகொடுக்க காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதோடு தென்மும்பை தொகுதியில் சிவசேனா போட்டியிடும்…
இதை அடுத்து மீனாட்சியைத் தாக்கிய வழக்கை விசாரித்த குத்தாலம் காவல்துறையினர் திருவேள்விக்குடி கிராமத்தைச் சேர்ந்த பிச்சை முத்து மகன்கள் பி.சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.கல்யாணம், கோவிந்தராஜ் மற்றும் குத்தாலம் பி.கல்யாணம் அவரது மகன்கள் குத்தாலம் க.அன்பழகன், கடலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் க.அறிவழகன், மற்றும் மனோகர், ரவி உள்ளிட்டோர் மீது குத்தாலம் காவல் நிலையத்தில், இந்தியத் தண்டனைச் சட்டம் 147, 294 (பி), 324 மற்றும் 506/2 ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மயிலாடுதுறை…
அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனத் தனித்தனியாகப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, சல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகள் – மாடுபிடி வீரர்கள் என வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க வேண்டும். கழகத்தினர் அனைவரது இல்லங்களிலும் ‘சமத்துவப் பொங்கல்’ எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்! அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்தாகும். முதல்வர் ஸ்டாலின் பொங்கல்…