Whatsapp Image 2024 02 02 At 23 18 40.jpeg

Vijay: `ஒரே குடும்பத்தினர்தான் தலைவராக இருக்க வேண்டுமா?’ – விஜய் அரசியல் என்ட்ரி குறித்து தமிழிசை

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள பண்பாட்டு மைய கருத்தரங்க அறையில், “தொழில் திறன் மேம்பாட்டில் உளவியல் பயன்பாடு’ குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு இன்று துவங்கியது. அதை துவக்கி வைத்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழகத்தில் அதிகமானவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். இதை நான் தொடந்து வலியுறுத்தி வந்துள்ளேன், நடிப்பவர்களும் அரசியலுக்கு வரலாம். தமிழகத்திற்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகின்றார்கள், ஒரு குடும்பத்தை சார்ந்தவர்கள்தான் தலைவராக இருக்க வேண்டும் என்பது இல்லை. நிறைய தலைவர்கள்…

Read More
Ap23307506858520.jpg

Gaza War: காஸாவில் 27,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை… தொடரும் போர்க் கொடூரம்! | Hamas-run Gaza said 27,019 people have been killed in nearly four months of war

இந்த நிலையில், காஸாவில் உள்ள சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் போரில் குறைந்தது 27,019 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” எனத் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில், காஸாவின் எல்லையில், இஸ்ரேலின் போருக்கு எதிரான போராட்டம் தொடந்துகொண்டிருக்கிறது. காஸா மருத்துவமனை இஸ்ரேலிய தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள், கடுமையான சித்ரவதை, பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றின் கொடூர நினைவுகளை பகிர்ந்துகொண்டது தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. நன்றி

Read More
Sand Quary 1706889034715 1706889044494.png

Enforcement Directorate: மணல் குவாரி மோசடி: ரூ.130 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை

மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. Credit

Read More
Untitled Design 2024 02 02t201431 078.png

எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் கமல், விஜய் வரை… கட்சி தொடங்கிய சினிமா புள்ளிகள்! | Visual Story

எம்.ஜி.ஆர் தொடங்கி விஜய் வரை… தமிழ்நாட்டில் சினிமாவிலிருந்து அரசியல் பிரவேசம் செய்து, கட்சி தொடங்கிய `திரைப்’பிரபலங்கள் குறித்துப் பார்க்கலாம்! தி.மு.க-விலிருந்த எம்.ஜி.ஆர், 1972-ல் அ.தி.மு.க-வைத் தொடங்கினார். நன்றி

Read More
363469 Minister.jpg

Minister Muthusamy attends function at kovai school | விஜய் தொடங்கிய கட்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்: அமைச்சர் முத்துசாமி

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியில் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.  தொடர்ந்து அமைச்சர் முத்துச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், இதில் அவர், “6 லட்சம் மதிப்புள்ள விலையில்லா சைக்கிள்கள் இன்று கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் விளையாட்டுப் போட்டிகளை மிக அருமையாக நடத்தியுள்ளனர். அரசு சார்பாக நலத்திட்டம் நிகழ்ச்சி ஆர் எஸ் புரத்தில் நடைபெறுகிறது….

Read More
Whatsapp Image 2024 02 02 At 18 32 46.jpeg

ஜார்க்கண்ட்: `இதில் நாங்கள் தலையிட முடியாது..!’ – சோரன் தரப்பு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் | “We are not interfering, go to the High Court,” the Supreme Court said while Hemant Soren’s petition

எனவே, உயர் நீதிமன்றத்தை நாடுங்கள்… தயவுசெய்து உயர் நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள். ஏற்கெனவே, அமலாக்கத்துறை தொடர்பாக ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில்தான் விசாரணை நடந்து வருகிறது. அதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். எனவே, இதில் தலையிட முடியாது” எனத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, ஹேமந்த் சோரன் தரப்பு வழக்கறிஞர்கள், “குறைந்தபட்சம் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர். உச்ச நீதிமன்றம் அதையும் மறுத்த உச்ச நீதிமன்ற…

Read More
Whatsapp Image 2024 02 02 At 17 27 52.jpeg

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு கல்லூரி முதல்வர்; வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்!

திருவாரூர் மாவட்டம், திரு.வி.க அரசு கலைக் கல்லூரி முதல்வர் கோ.கீதா பணி இடைநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். திருவாரூர் மாவட்டம், கிடாரங்கொண்டான் பகுதியில் செயல்பட்டு வருகிறது திரு.வி.க அரசு கலைக்கல்லூரி‌. இக்கல்லூரியின் முதல்வராக 2018-ம் ஆண்டு முதல் கோ.கீதா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு, அந்தப் பதவியையும் கீதா வகித்து வந்தார். அந்தப்…

Read More
363437 Chennai Hc.jpg

Murasoli Land Case Update | முரசொலி நில வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளிக்கபட்ட புகார் தொடர்பாக பட்டியலின ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையை நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணையை  சென்னை உயர் நீதிமன்றம், பிப்ரவரி 12ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பத்திரிக்கை அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என…

Read More
0115e241 F89d 4454 Ade2 5c2a261049a9.jpeg

Vijay: களத்தில் நடிகர் விஜய்… அரசியலில் காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?!

புதிய கட்சி அறிவித்த விஜய்! நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாகவே அரசியல் கட்சி தொடங்குவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. திரைப்படங்களில் நடிப்பது ஒருபக்கம் இருந்தாலும், புதிய கட்சியைத் தொடங்குவதற்கான பணிகளையும் அவர் ஒருபக்கத்தில் பார்த்துக்கொண்டேதான் இருந்தார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளைச் சந்தித்த நிகழ்வும் நடந்தது. அதிலும் கடந்த சில மாதங்களாக அவர் அரசியல் தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்ததைக்…

Read More
363431 Subbu.jpg

vellore district collector inspection in government school | அரசு பள்ளியில் ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியர், கடுப்பில் வெளியிட்ட உத்தவரவு

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் (Government School) மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி (Vellore district collector V.R.Subbulaxmi I.A.S) இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் 10, 12-ம் வகுப்புகளில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்?, கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் என்ன? தோல்வி அடைந்த மாணவர்கள் எத்தனை பேர்? என்று கேட்டார். பின்னர் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பாடம் எடுக்கும் ஆசிரியர்களை அனைவரையும் சந்திக்க ஏற்பாடு செய்ய…

Read More