’நிச்சயதார்த்தம் செய்த பிறகு திருமணம் செய்ய மறுக்கிறார்’ இளம்பெண் தற்கொலை முயற்சி!

Violence 1700847163037 1705124269584.jpg

கிருஷ்ணகிரியில் திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்த பிறகு ஏமாற்றுவதாக கூறி இளம் பெண் இரண்டாவது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *