இதையடுத்து பாதிரியார் சைஜூ குரியனை சபையின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்க நிலக்கல் மறைமாவட்ட தலைமை முடிவு செய்திருந்தது. சைஜூ குரியன் வகித்துவந்த மறைமாவட்ட செயலாளர் பதவி, சண்டே ஸ்கூல் துணைத்தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். பாதிரியார் சைஜூ குரியன் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை குறித்து பாதிரியார் சைஜூ குரியன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.