Day: January 6, 2024
கலைஞர் 100: "`வாங்க மன்மத ராசா'ன்னு கலைஞர் என்னைக் கூப்பிட்டார்!" – நினைவுகள் பகிரும் தனுஷ்
தமிழ்த் திரையுலகம் சார்பில் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்தும் `கலைஞர் 100′ விழா தற்போது நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்குபெற்றுள்ள இவ்விழாவிற்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த், கமல், சூர்யா, தனுஷ், நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டப் பலரும் வந்த வண்ணமிருக்கின்றனர். கலைஞர் 100 விருந்தினர்கள் இவ்விழாவில் பேசிய நடிகர் தனுஷ், “கலைஞரின் அரசியல் மற்றும் சினிமா சாதனைகளைப் பற்றிப் பேச எனக்கு வயதோ அனுபவமோ கிடையாது….
Massive Investment VinFast EV Car Production Unit In Thoothukudi CM MK Stalin Confirms Full Details | தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீடு… வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் – முழு பின்னணி இதோ!
Tamil Nadu Latest News: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நாளையும், நாளை மறுநாளும் (ஜன 7, 8) ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு’ (Tamil Nadu Global Investors Meet 2024) நடைபெற உள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டிற்கு அதிக முதலீட்டை ஈர்க்கும் வாய்ப்புள்ளது என அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், VinFast என்ற மின்சார வாகனம் தயாரிக்கும் நிறுவனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அதன் ஆலையை அமைக்க இங்கு முதலீடு செய்ய இருப்பது உறுதியாகி…
திண்டுக்கல் பேருந்து நிலையம் எதிரே ஆறாய் ஓடும் சிறுநீர் – நடவடிக்கை எடுக்குமா மாநகர நிர்வாகம்?! | Worst condition neat dindigul bus stand because of urination
யாரேனும் அரசியல் பிரமுகர்கள் அந்த இடத்தை கடக்க நேரிட்டாலோ அல்லது ஏதும் பேரணி நடைபெற்றால் மட்டுமே மாநகராட்சி சார்பில் பொடி தூவிவிட்டு செல்வார்கள். ஆனால் இச்செயல் திரும்ப திரும்ப நடப்பதை தடுக்கும் வழிமுறைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை. அத்தோடு இலவச கழிப்பறையில் சிறுநீர் கழிக்கும் பேசின்கள் உடைந்தும், பராமரிப்பு இன்றியும், அதனை சுத்தப்படுத்தாது மிக மோசமாக துர்நாற்றம் வீசும் அளவிற்கு இருக்கிறது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இதற்கு எடுத்தபாடில்லை. பேருந்து நிலையத்தில் புதிய தூய்மையான இலவச…
வெள்ள நிவாரணம்: "வங்கியில் செலுத்தாமல் ரொக்கமாக வழங்கப்பட்டது ஏன்?" – அரசு சொன்ன விளக்கம்
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டது. ரொக்கமாக வழங்கப்படும் இந்த நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தக் கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவரும், நிவாரண தொகையை அதிகரித்து வங்கி கணக்கில் வழங்க வேண்டும் என சட்டக் கல்லூரி மாணவர் செல்வகுமார் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
Investors Meet: 'உலக முதலீட்டாளர்கள் கூட்டம் 2024ன் மூலம் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் கிடைக்கும்' – தமிழ்நாடு அரசு நம்பிக்கை
தமிழக அரசு, மாநிலத்தை ஒரு பொருளாதார சக்தியாக மாற்றுவதற்கும், முதலீடுகளை வளர்ப்பதற்கும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் உலக முதலீட்டாளர்கள் கூட்டத்தை நடத்துவதாக தெரிவித்துள்ளது. Credit
“ஓங்கோலிலிருந்து வந்தவர்களெல்லாம் தமிழர் என்றால்… மோடியும் தமிழர் தான்.!” – அண்ணாமலை | Annamalai press meet at madurai regarding various political issues
தொடர்ந்து பேசும்போது, “2024-க்கான நாடாளுமன்றத் தேர்தல் மோடிக்கான தேர்தல். மோடியை விட பிரதமர் வேட்பாளருக்கான தகுதி யாருக்கும் இல்லை. தமிழகத்தில் அப்படி யாருக்காவது இருப்பதாக கூறினால் மக்கள் சிரிப்பார்கள். இந்த தேர்தலில் யாரெல்லாம் மோடியை ஏற்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம். தமிழ்நாட்டில் எங்கு போட்டியிட்டாலும் மோடி அதிக வாக்குகளில் வெற்றி பெறுவோர். 2024 மட்டுமல்ல 2038 வரை மோடிதான் பிரதமர். மோடிதான் உண்மையான தமிழர். ஓங்கோலிலிருந்து வந்தவர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லும்போது, மோடியும் தமிழர்தான். இந்திய…
Kalaignar 100 Event Will Thalapathy Vijay Be Part Of The Event Check Here
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக கட்சியின் தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா, இன்று (ஜனவரி 6) கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள திரையுலகினருக்கும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் விஜய் கலந்து கொள்வாரா இல்லையா என்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா.. முத்தமிழ் அறிஞரும், மூத்த கலைஞருமான கருணானிதிக்கு கடந்த ஆண்டே நூற்றாண்டு விழா நடைபெற இருந்தது. ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக…
“பாஜக-வைத் தமிழ்நாட்டுக்கு அடையாளம் காட்டியதே கருணாநிதியின் குடும்பம்தான்" – கொதித்த கே.சி.வீரமணி
ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் பகுதியிலுள்ள சாதிக்பாட்ஷா நகர், எம்.ஜி.ஆர் நகர், கருணாநிதி நகர் ஆகியவற்றில் இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 353 குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தனர். மின் இணைப்பு, குடிநீர் வசதி, சிமென்ட் ரோடு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, இங்கு வசித்த மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவையும் வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பகுதியில் வசித்த அனைவருமே தினக்கூலித் தொழிலாளர்களாக மிகவும் வறுமையில் இருந்தவர்கள்தான். இந்த…
Theni DMK Conflict: தேனி மாவட்ட திமுகவில் கோஷ்டி மோதல் – அதிமுகவுக்குச் செல்லும் உ.பி.க்கள் – சாதி பின்னணியா?-dmk members are going to aiadmk due to factional conflict in theni district dmk
நடந்தது என்ன? தேனி மாவட்டத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர், முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்த பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார் பட்டியலினத்தைச் சார்ந்தவர். இருவரும் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்ததுபோல் தோற்றம் இருந்தாலும், தேனி மாவட்ட திமுக நிர்வாகிகளை நியமிப்பதில் இருவருக்கும் இடையே சாதி ரீதியிலான பாசம் மேம்பட்டு, தங்களுக்குப் பிடித்தமான பகுதிகளில் திமுக நிர்வாகிகள் ஆக்கியுள்ளனர். இதனால் பொதுவாகப் பயணிக்கும் திமுகவினருக்கு இச்செயல் அதிருப்தியை உண்டுசெய்துள்ளது. Credit