Kamal Haasan: ’வைரமுத்துவை சந்திக்கும் முன்பே அவரது PRO-ஆக மாறிவிட்டேன்! ’ கமல்ஹாசன்!
”சினிமாவில் நாங்கள் துளைக்கும் போதெல்லாம் வளைந்து கொடுத்து உடையாத நாணலாக எழுதி கொடுப்பார். ஆனால் மகா கவிதை தனக்காக, நமக்காக எழுதியது” Credit
Breaking News, 24/7
”சினிமாவில் நாங்கள் துளைக்கும் போதெல்லாம் வளைந்து கொடுத்து உடையாத நாணலாக எழுதி கொடுப்பார். ஆனால் மகா கவிதை தனக்காக, நமக்காக எழுதியது” Credit
”Maha Kavithai: கற்றல் கற்பித்தல்தான் மானுடத்தை இயக்கும் சக்தி, அதை போலத்தான் தான் கற்றதை நமக்கு கற்பிக்கும் பேராசிரியராக வைரமுத்து அவர்கள் மாறி இருக்கிறார்” Credit
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “கவிஞர் வைரமுத்து தொடர்ந்து புத்தகங்களை எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். அதனை நான் தொடர்ந்து வெளியிட்டு கொண்டே இருக்க வேண்டும். படைப்பு, புத்தகத்தை தரமாக தயாரிப்பதில் வைரமுத்து கண்ணும்கருத்துமாக இருப்பார். மிக முக்கியமான காலகட்டத்தில் வைரமுத்து அவர்கள் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார். மழை பற்றி அவர் சொல்லும் கவிதையில், திரவ ஊசியால் பூமியின் துவாரம் போலும் துளைத்த மழை என்கிறார். இதைத்தான் நாம் சில வாரங்களுக்கு முன் பார்த்தோம். சென்னையாக இருந்தாலும், நெல்லையாக…
”சினிமாவில் நாங்கள் துளைக்கும் போதெல்லாம் வளைந்து கொடுத்து உடையாத நாணலாக எழுதி கொடுப்பார். ஆனால் மகா கவிதை தனக்காக, நமக்காக எழுதியது” Credit
எந்தக் காவல்துறை அதிகாரி, மக்களின் சாவுக்குக் காரணமானவர்களுள் ஒருவரென அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றம் சுமத்தியதோ அதே அதிகாரிக்கு திமுக அரசு பதவியுயர்வு வழங்குகிறதென்றால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்துகிறதா திமுக அரசு? துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்திய 17 காவல்துறையினர் மீது மட்டுமல்லாது, சுட ஆணையிட்ட அரசு அதிகாரிகள், முந்தைய அதிமுக அரசின் ஆட்சியாளர்கள் வரை எல்லோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுதான் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களின் குரலாக இருக்கும்போது, அதற்கு முற்றிலும் நேர்மாறாக செயல்படும் திமுக அரசின்…
”CM Stalin: வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அதி கனமழை பெய்யும் என்று சொன்னார்களே தவிர எவ்வளவு பெய்யும் என்று சொல்லவில்லை. ஏரி உடைந்து கொட்டியது போல் வானம் உடைந்து கொட்டி மழை பெய்துள்ளது” Credit
மேலும், கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படாததால், பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவின்போது, மசூதிகள், மதரஸாக்களில் ஜெய் ஸ்ரீராம் என இஸ்லாமியர்களும் முழங்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் கூறியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணைந்த முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச்சின் தலைவருமான இந்திரேஷ் குமார், `ராம் மந்திர், ராஷ்டிர மந்திர் – ஒரு பொதுவான பாரம்பர்யம்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று கலந்துகொண்டார்….
இதையடுத்து, விமர்சனங்களை தவிர்க்க 2023-ம் ஆண்டு பொங்கலுக்கு பல டிசைன்களில் வேட்டி, சேலை மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. இந்நிலையில், பொங்கல் திருநாளுக்கு இன்னும் இரண்டு வாரங்கள்கூட இல்லாத நிலையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்கள் குறித்து அரசு இன்னும் அறிவிப்பு வெளியிடாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக அரசு – பொங்கல் இதுகுறித்து கோட்டை வட்டாரத்தில் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் விசாரித்தோம். “நடப்பு ஆண்டுக்கான பொங்கல் திருநாளுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்கள்…
”Pongal Parisu 2024: குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் அறிவிப்பை நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்” Credit
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே, முத்துலாபுரம் கிராமத்தில், விவசாயி ராஜு, கருப்பாயம்மாள் தம்பதியினருக்கு, மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களது, மூன்று மகன்களும் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துள்ளனர். இதில் முதல் மகன் கண்ணன் (வயது, 46) இவர், கடந்த 1995-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தனது 19 வயதில், இந்திய ராணுவத்தில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு கார்கில், ஜம்மு காஷ்மீர் பகுதியில், இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், திங்கள்கிழமை தனது, 28 ஆண்டுகால இந்திய ராணுவ பணியை…