தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் திருநெல்வேலி, குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மீண்டும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வுமையம் கூறிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
Breaking News, 24/7