Ig 1703954190505 1703954198217.png

Thoothukudi: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை அலுவலருக்கு டிஜிபியாக பதவி உயர்வு-the police officer involved in the thoothukudi massacre has been promoted as dgp

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த 2018ஆம் ஆண்டு பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் காவல் துறையினர், நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. ஆனால், அவை ஒழுங்காக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கவில்லை எனப் புகார்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணைக்குழுவை தமிழ்நாடு அரசு…

Read More
1175874.jpg

ஜோதிடம்

கன்னி: பிரச்சினைகளை கண்டு அலட்டிக்கொள்ளாத நீங்கள், எதுவாக இருந்தாலும் சந்திக்க ஒருபோதும் தயங்கமாட்டீர்கள். எளிமையான வாழ்க்கையும், எதார்த்தமான பேச்சும் கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர்கள். சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரத்தில் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியம் பிறக்கும். கோபம் குறையும். செலவுகள் அடுத்தடுத்து வரும். கணவர் ஆதரவாகப் பேசுவார். குடும்பத்தில் சந்தோஷம் வரும். உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் செலவுகள் உங்களை துரத்தும். பயணங்களும், அலைச்சல்களும் அடுத்தடுத்து…

Read More
1175872.jpg

ஜோதிடம்

சிம்மம்: நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுவதில் வல்லவர்கள். எங்கும் எதிலும் முதலிடம் பிடிக்க எண்ணும் நீங்கள், யாருக்காகவும் எதற்காகவும் உங்களின் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு புதனும், சுக்ரனும் சாதகமான வீட்டில் நின்றுகொண்டிருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் நண்பர்களின் உதவி கிடைக்கும். காற்றோட்டம், தண்ணீர் வசதி அதிகமுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வேற்று இனத்தவர்களின் ஆதரவு கிட்டும்….

Read More
353597 Dec30006.png

Tamilnadu Latest News CM MK Stalin Governor RN Ravi Meeting Full Details Check Here | ஆளுநர் ஆர்.என். ரவி – முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு… இருவரும் பேசியது என்ன? – முழு விவரம்!

CM MK Stalin – Governor RN Ravi Meeting In Tamil: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின்னர், தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,”உச்ச நீதிமன்றம்‌ அறிவுறுத்தியதன்‌ அடிப்படையில்‌, தமிழ்நாடு ஆளுநர்‌ ஆர்.என். ரவி‌ அழைப்புவிடுத்தன் பேரில், தமிழ்நாடு முதலமைச்சர்‌, ஆளுநரை சந்தித்து நிலுவையில் உள்ள மசோதாக்கள்‌ மற்றும்‌ கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல்‌ அளிக்க…

Read More
Whatsapp Image 2023 12 30 At 6 55 30 Pm.jpeg

`முன்னாள் அமைச்சர்கள் வழக்கு டு கைதிகள் முன் விடுதலை’- ஆளுநரைச் சந்தித்த முதல்வர்; விவரித்த அமைச்சர் | TN CM Stalin met governor RN Ravi by advice of supreme court

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஒப்புதலளிக்காமல், வேண்டுமென்றே ஆளுநர் அவற்றைக் கிடப்பில் போடுகிறார் என்ற குற்றச்சாட்டுடன் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநரும், முதலமைச்சரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியது. இருப்பினும், சமீபத்தில் ஏற்பட்ட சென்னை வெள்ளம், தென்மாவட்ட வெள்ள பாதிப்புகள் காரணமாக, ஆளுநருடனான முதலமைச்சரின் சந்திப்பு நடைபெறாமல் இருந்தது. முதல்வர் ஸ்டாலின் – ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த நிலையில், இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்துப்…

Read More
Governor 1703943170289 1703943183744.png

TN Governor and CM: தமிழக ஆளுநர் மற்றும் முதலமைச்சர் திடீர் சந்திப்பு – பின்னணி என்ன?-tamil nadu governor and chief minister surprise meeting and what is the background

இதுதொடர்பாக ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சந்திப்பு சுமுகமாக இருந்தது. தமிழக ஆளுநரும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து கலந்துரையாடி, தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.  Credit

Read More
1175864.jpg

ஜோதிடம்

கடகம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாது சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து சமயோஜித புத்தியுடன் பேசும் நீங்கள் அடங்கி எழுபவர்கள். தும்பைப் பூப்போல சிரிப்பு, துடிப்பான செயல்திறனும் கொண்ட நீங்கள், நம்பி வந்தவர்களை ஒருபோதும் கை விட மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு தன வீடான 2-ம் வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் சோர்ந்து முடங்கி போயிருந்த உங்கள் உள்மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். 30.4.2024…

Read More
Whatsapp Image 2023 12 30 At 19 30 16 1 .jpeg

கிளம்பாக்கம்: எஸ்கலேட்டர்கள், சிகிச்சை மையம்.. ஹைடெக் வசதிகள் | புதிய பேருந்து முனையம் ஸ்பாட் விசிட்

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கலைஞர் உருவ சிலை கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்…

Read More
1175863.jpg

ஜோதிடம்

மிதுனம் நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டக் கூடாது என்பதை அறிந்த நீங்கள், உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதவர்கள். செய்நன்றியை ஒருபோதும் மறவாத நீங்கள், தன்னை எதிரியாக நினைத்தவர்களுக்கும் நல்லதே நினைக்கும் குணம் படைத்தவர்கள். உங்கள் ராசிக்கு தைரிய வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் எதையும் தள்ளிப் போடாமல் தெளிவாக முடிவெடுப்பீர்கள். ரத்த அழுத்தம், நீரிழிவு நோயெல்லாம் கட்டுப்பாட்டுக்குள் வரும். இளைய சகோதர வகையில் இருந்த சிக்கல்கள் தீரும். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். இந்த…

Read More
Gcf1si8bgaaxawy.jpeg

முதல்வருடன் ராமதாஸ் திடீர் சந்திப்பு – மக்களவைத் தேர்தலும் மற்றொரு காரணமா?!

சென்னை தலைமைச் செயலகத்துக்குச் சென்ற பா.ம.க நிறுவனத் தலைவர், மருத்துவர் ராமதாஸ் அந்தக் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணியுடன், முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதுடன், வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடனிருந்தனர். “தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்…

Read More