பொள்ளாச்சி: பணியாளர்மீது தாக்குதல்; கவுன்சிலருக்கு மிரட்டல் – திமுக நகராட்சி துணை தலைவர்மீது புகார் | Complaint lodged against DMK Pollachi municipality vice chairman

Whatsapp Image 2023 12 30 At 16 06 36.jpeg

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் சாலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று இரவு அங்கு சாலைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணியாளர்கள் சிவக்குமார், பழனிசாமி, சிவாஜி, கார்த்திக் ஆகியோரை,

தாக்குதலுக்குள்ளான பணியாளர்

தாக்குதலுக்குள்ளான பணியாளர்

பொள்ளாச்சி நகராட்சி துணைத் தலைவர் கௌதம் (தி.மு.க) மற்றும் அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி பார் நாகராஜ் ஆகியோர் இணைந்து தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *