Tomato: நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்கப்படும்! பெரியகருப்பன்
”இது இயற்கையான விலையேற்றமே தவிர செயற்கையான விலையேற்றம் இல்லை” Credit
Breaking News, 24/7
”இது இயற்கையான விலையேற்றமே தவிர செயற்கையான விலையேற்றம் இல்லை” Credit
குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை உருவாக்குவது, பல்வேறு குழுக்களை அமைப்பது, டெல்லியில் தலைமை அலுவலகம் அமைப்பது என்று எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி வேகமெடுத்து செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் ஒரு விவகாரத்தைக் கிளப்புவது, அதே கூட்டணியைச் சேர்ந்த மற்றொருவர் அதற்கு எதிராகப் பேசுவது என்பது வேடிக்கையாக இருக்கிறது என்கிறார்கள் எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள். அத்வாலே, சுஷில்குமார் மோடி ஆகியோரின் கருத்துகளை `இந்தியா’ அணி பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ‘இந்தியா’ அணி கடந்த ஜனவரி மாதம்தான், ‘பா.ஜ.க…
பல்லாவரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள். இவரது கணவர் சின்னையா தணியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். பல்லாவத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து திருமுடிவாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக இருவரும் புறப்பட்டுள்ளனர். சின்னையா வாகனத்தை ஓட்டிச் செல்ல, மனைவி நாகம்மாள் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். அனகாபுத்தூர் அருகே காலை 5.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, வாகனம் சின்னையாவின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. மேலும் படிக்க | அண்ணாமலை டீமில் இருந்து விழுந்த அடுத்த…
கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டத்தில் உள்ள வளையமாதேவி, மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் என்பவர் இன்று உயர் நீதிமன்றத்தில் என்.எல்.சி விவகாரம் தொடர்பாக மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தன்னுடைய மனுவில், “என்.எல்.சி நிறுவனத்துக்காக 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் எனது நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், 16 ஆண்டுகளாக அந்த நிலத்தைப் பயன்படுத்தாமல், தற்போது நெல் பயிரிடப்பட்டிருக்கும் நிலையில், ஜூலை 26-ம் தேதி கால்வாய் வெட்டுவதாகக் கூறி, பயிர் விளைந்து நிற்கும் நிலத்தில் புல்டோசர்களை வைத்து நாசப்படுத்தியிருக்கின்றனர். என்னுடைய…
Governor vs Thangam Thennarasu: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நன்றி தெரிவித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். Credit
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்தியில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க-வால் நாட்டின் மதச்சார்பின்மை, ஜனநாயகம் கேள்விக்குறியாகியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. அதனால், இந்தியாவின் ஜனநாயகத்தைக் மீட்டெடுக்க வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் கங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கின்றன. மோடி இந்தக் கூட்டணிக்கு `இந்தியா’ எனப் பெயரிட்டிருக்கின்றனர். இதற்கிடையில், ” `இந்தியா’ எனப் பெயர் வைத்தால் மட்டும்…
மதுரை மாநகர் பா.ம.க அலுவலகத்தை நேற்று திறந்துவைத்த அன்புமணி ராமதாஸ், பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார், “ஸ்டெர்லைட் ஆலையைவிட நூறு மடங்கு பெரிய பிரச்னை என்.எல்.சி. தமிழக அரசு என்.எல்.சி-க்கு ஏஜென்ட்போல செயல்படுகிறது. நானும் டெல்டாகாரன்தான் என்று சொன்னால் மட்டும் போதுமா… என்.எல்.சி விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும். இல்லையென்றால் ஆட்சிக்குப் பிரச்னை உருவாகும். அன்புமணி ராமதாஸ் தேர்தலுக்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க அளித்தது. ஒரு வாரத்தில் நீட் ரத்து, மாத மாதம் மின் கணக்கீடு, பழைய…
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்து. Credit
தமிழக நிதியமைச்சர் தங்கம் தன்னரசு, ஆளுநர் ஆர்.என்.ரவி தினமும் ஏதாவது புலம்பிக் கொண்டு இங்குள்ள அரசியல் களத்தை குழப்ப முயற்சித்து வருவதாகவும், அவரின் புலம்பல்கள் பற்றி தங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்றும் சாடியிருக்கிறார். இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் தங்கம் தன்னரசு, “தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒழுங்காக ஒப்புதல் அளிப்பது நீங்கலாக அனைத்துச் செயல்களையும் ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். திருக்குறள் மொழிபெயர்ப்பு…
ஜன் விஸ்வாஸ் திட்டத்தின் கீழ், 19 அமைச்சரவை கீழ்வரும் 42 சட்டங்களில் சுமார் 180 மற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் படி, தொழில்முனைவோர்கள் கவனக்குறைவால் அல்லது தெரியாமல் செய்யும் சின்ன சின்ன தவறுகள் குற்றம் (decriminalise minor offence) ஆகாது. பெரும்பாலும் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் தெரியாமல் செய்யும் சின்னச் சின்ன தவறுகளுக்காக சிறை சென்று, தொழில் தொடங்குவதையே விட்டுவிடுகின்றனர். இது முளையிலேயே கிள்ளி எறிவது போன்றது ஆகும். இவர்கள் யாரும் கிரிமினல்கள் இல்லை. லட்சக்கணக்கில் கிடைக்கும்…