Namakkal : ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா.. 200 க்கும் மேற்பட்ட ஆடுகள்.. 5 ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்பு!
நாமக்கல்லில் நடைப்பெற்ற கோயில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டனர். Credit
Breaking News, 24/7
நாமக்கல்லில் நடைப்பெற்ற கோயில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டனர். Credit
திருச்சியில் ஜோசியர் பேச்சைக் கேட்டு கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Credit
திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Credit
”தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 30 தொகுதிகளை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பற்றும் என்றும் அதில் 19 தொகுதிகள் வரை திமுகவே வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.” Credit
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், நில ஆர்ஜிதம் தொடர்பான பழைய சட்டம் படிதான் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதால் இது குறித்து ஏதும் செய்ய முடியாது என கூறினார். Credit
234 தொகுதிகளிலும் அண்ணாமலை மேற்கொள்ளும் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தை ஜூலை 28-ம் தேதி, ராமநாதபுரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார். அதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “அண்ணாமலை மேற்கொள்ளப்போகிற இந்த நடைப்பயணம், தமிழ்நாட்டின் குடும்ப ஆட்சியை ஒழிக்கப்போகிறது. தமிழ்நாட்டை ஊழலிலிருந்து விடுவிப்பதற்கான நடைப்பயணம் இது. சட்டம்-ஒழுங்கை சீர்படுத்துவதற்காக நடத்தப்படுகிற நடைப்பயணம் இது” என்றார். சமீபத்தில் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்துகள் மிகப்பெரிய சர்ச்சையாகி, அதிமுக-வினருக்கும் அண்ணாமலைக்கும் இடையே மிகப்பெரிய…
பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு, அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப கிடைப்பதை உறுதி செய்வதே, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களின் நோக்கமாகும். இந்தத் திட்டங்களின் கீழ் இப்பிரிவு மக்கள் மட்டுமே பயன்பெறத்தக்க திட்டங்களும், பொதுத் திட்டங்களின் கீழ் இப்பிரிவு மக்கள் பயன்பெறும் திட்டங்களும் உள்ளன. இந்த முறையின்படி, பொதுத் திட்டத்தின் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில், பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பயன்களுக்கு நிதி தனியாக ஒரு தலைப்பின்…
நாட்டையே நாளும் நோட்டமிட வைத்துக்கொண்டிருக்கும் மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றம், நீதிமன்றங்களில் பெரும் விவாதப்பொருளாகவே இருக்கிறது. நாடாளுமன்றத்தில் ஜூலை 20-ம் தேதி முதல் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தும்கூட, கடந்த ஒன்பது நாள்களாக விவாதம் நடத்தப்படவில்லை. இன்னொருபக்கம், மணிப்பூர் வன்முறை தொடர்பான மனுமீதான விசாரணையின்போது, `இந்த விவகாரத்தில் நாங்கள் உத்தரவிட முடியாது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது மாநில அரசின் கடமை’ என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்திருந்தார். மணிப்பூர் அதன்…
ஏலியன்கள் இருப்பதை ஒப்புக்கொண்ட அமெரிக்கா? – பொதுவெளியில் போட்டுடைத்த 3 முக்கிய சாட்சிகள்! | Video நன்றி
“இந்த தாய்த் தமிழ்நாட்டை பெருமை அடைய வைப்பதற்கு கல்விதான்! கல்வியை யாராலும் திருடவே முடியாது. அதுதான் நிலையான சொத்து” Credit