Image 2023 07 31t173825 093.png

'அட்டாக்' அமித் ஷா… அடித்து ஆடும் ஸ்டாலின்- NLC: அனல் பறந்த விவாதம் – ஏலியன்கள்: ஒப்புக்கொண்ட US ?

‘அட்டாக்’ அமித் ஷா… அடித்து ஆடும் ஸ்டாலின்! ஸ்டாலின் – அமித் ஷா 234 தொகுதிகளிலும் அண்ணாமலை மேற்கொள்ளும் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தை ஜூலை 28-ம் தேதி, ராமநாதபுரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார். அதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “அண்ணாமலை மேற்கொள்ளப்போகிற இந்த நடைப்பயணம், தமிழ்நாட்டின் குடும்ப ஆட்சியை ஒழிக்கப்போகிறது. தமிழ்நாட்டை ஊழலிலிருந்து விடுவிப்பதற்கான நடைப்பயணம் இது” என்றார். அதே சமயம், அமித் ஷாவின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்…

Read More
Add A Heading.jpg

இரட்டை சதமடித்த தக்காளி விலை | புதுச்சேரியில் கடையடைப்பு! – News In Photos

தேனி மாவட்டம் அ.இ.அ.தி.மு.க சார்பாக பொன்விழா மாநாடு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பெரிய மார்க்கெட் பகுதி விரிவாக்கத்தை எதிர்த்து, நேரு வீதியில் வியாபாரிகள் இன்று கறுப்புக்கொடி கட்டி கடையடைப்பு போராட்டம் நடத்தினர். என்.எல்.சி நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக, புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித் தேவன் தலைமையில், விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம். இலங்கையிலிருந்து இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் வந்து இறங்கினர். புதுச்சேரி அரசு ஊரக…

Read More
Annamalai En Man En Yathirai Sivaga 1690814941956 1690814948650.jpg

Annamalai: ‘திமுகவினர் என் மகன் என் பேரன் யாத்திரை நடத்துவார்கள்’ கலாய்க்கும் அண்ணாமலை-bjp state president annamalai speech at en mann en makkal yatrai in sivagangai

சிவகங்கையில் நடைபெற்று வரும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிகழ்த்திய உரை:- பாஜக இந்த யாத்திரைக்கு என் மண் என் மக்கள் என பெயர் வைத்துள்ளோம், இதுவே திமுகவினர் இந்த யாத்திரையை நடத்தி இருந்தால் என் மகன் என் பேரன் என்று பெயர் வைத்து இருப்பார்கள் Credit

Read More
64b154a5acfd9.jpg

`நிதியில்லாமல் கஜானாவைச் சுரண்டுகிறார்கள்'- மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை விமர்சிக்கும் கிருஷ்ணசாமி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டு பேசுகையில், “தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும். எனவே, அதற்கான ஆயத்த வேலைகளை இன்றிலிருந்தே தொடங்க வேண்டும். தேர்தலில் நாம் வெற்றிபெற வேண்டும்” என்றார். கூட்டம் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, மதுவின் பிடியிலிருந்து மக்கள்…

Read More
308323 Jayakumaradmk.jpg

Jayakumar Blasts DMK for Nepotism – Says Only Inbanidi and Udayanidhi Stalin are Given Importance | பெரியார், அண்ணாவுக்கு பதிலாக இன்பநிதிக்கு தான் திமுகவில் முக்கியத்துவம் – ஜெயக்குமார்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ” அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேரன் இன்பநிதி கலந்து கொண்டது விதியை மீறிய செயல். திமுக குடும்ப நலனை முதன்மையாக வைத்து செயல்படுகிறது. கோவையில் செம்மொழி மாநாட்டிலும் தமிழ் அறிஞர்கள் பின்வரிசையில் தள்ளப்பட்டு, முன்வரிசையில் அப்போது முதலமைச்சரான கலைஞர் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தான் இருந்தனர். தமிழ் அறிஞர்களை திமுக எப்போதும்…

Read More
Frkjdwewwaetq28.jfif .png

`மசூதி என்றால், அங்கு திரிசூலத்துக்கு என்ன வேலை?’ – ஞானவாபி மசூதி விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் | ‘If we call it (Gyanvapi) mosque, then there will be dispute’: Yogi Adityanath

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில், காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும், வாரணாசி நீதிமன்றத்தில் சில பெண்களால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், அந்தப் பகுதியில் தொல்லியல்துறை ஆய்வுசெய்வதற்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஞானவாபி மசூதி அப்போது மசூதி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,…

Read More
H Raja En Mann En Makka 1690816172951 1690816180035.jpg

En Mann En Makkal: ’அண்ணாமலை யாத்திரை வெற்றி நோக்கி செல்ல என் ஆசிதான் காரணம்’ ஹெச்.ராஜா-senior bjp leader h rajas speech at the en mann en makkal yatra held at sivagangai

என் முழு ஆசிர்வாதத்தோடு அண்ணாமலையின் யாத்திரை வெற்றியை நோக்கி செல்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்து அடித்து விரட்டப்பட வேண்டும். Credit

Read More
Img 20230731 Wa0035.jpg

`ஓபிஎஸ் போன்ற துரோகிகளுக்குப் பாடம் புகட்டவே மதுரையில் அதிமுக மாநாடு!' – தேனியில் கே.பி.முனுசாமி

க​டந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி தேர்தலில், பெரியகுளம் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார். அப்போது தேனியில் நடந்த அறிமுகக் கூட்டத்தில் ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் ஆகிய இருவரும் ஒன்றாக மேடையேறினர். அதன் பிறகு நாளை நடைபெறவிருக்கும் தி.மு.க-வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இருவரும் ஒன்றாக மேடையேறவிருக்கின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க பொன்விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20​-ம் தேதி மதுரையில் எழுச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. ​தேனி மாவட்ட அ.தி.மு.க ​சார்பில் இ​ந்த மாநாட்டுக்கு தொண்டர்களை ஒருங்கிணைப்பது, அழைத்து வருவது தொடர்பா​க நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்…

Read More
308333 Chennai Woman Police Inspector.jpg

Woman Police Inspector Arrested in Bribery Case Hospitalized After Suffering Heart Attack | லஞ்ச புகாரில் கைதான பெண் காவல் ஆய்வாளருக்கு திடீர் ஹார்ட் அட்டாக்: மருத்துவமனையில் அனுமதி

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்தன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்கள் சிலர், ஒரகடத்தில் உள்ள ஜூஸ் கடைக்கு சென்று ஊழியரை மிரட்டி ஓசியில் ஜூஸ் கேட்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக…

Read More
Untitled Design 67 .png

“பத்ரி சேஷாத்ரியை விடுதலை செய்ய வேண்டும்!” – வரலாற்று ஆராய்ச்சியாளர் ராமச்சந்திர குஹா சொல்வது என்ன? | Indian historian Ramachandra Guha appeals to the CM regarding Writer Badri Seshadri’s arrest

அதில் அவர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்தும் மணிப்பூர் கலவரம் குறித்தும் பேசியிருந்தது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. இதையடுத்து ஜூலை 29 அதிகாலை தமிழ்நாடு காவல்துறையால் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டார். 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுவது), 153 ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகையை வளர்ப்பது, மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்குப் பாதகமான செயல்களைச் செய்தல்), 505 (பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அறிக்கைகள்)…

Read More