சிவகங்கையில் நடைபெற்று வரும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிகழ்த்திய உரை:-
பாஜக இந்த யாத்திரைக்கு என் மண் என் மக்கள் என பெயர் வைத்துள்ளோம், இதுவே திமுகவினர் இந்த யாத்திரையை நடத்தி இருந்தால் என் மகன் என் பேரன் என்று பெயர் வைத்து இருப்பார்கள்