Uncategorized

ஜோதிடம்

1222074.jpg

சோபகிருது 14 பங்குனி

புதன்கிழமை

திதி: துவிதியை மாலை 5.07 வரை. பிறகு திருதியை.

நட்சத்திரம்: சித்திரை மாலை 4.15 வரை. பிறகு சுவாதி.

நாமயோகம்: வியாகாதம் இரவு 10.48 வரை. பிறகு ஹர்ஷணம்.

நாமகரணம்: கரசை மாலை 5.07 வரை. பிறகு வணிசை.

நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-8.00.

யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.

பரிகாரம்: பால்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.32. அஸ்தமனம்: மாலை 6.14.






நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2,7
சந்திராஷ்டமம் உத்திரட்டாதி, ரேவதி






ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *