1208133.jpg

    ஜோதிடம்

    மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் – லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி – அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரக நிலைகள் உள்ளன. கிரகமாற்றங்கள்: 14-03-2024 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-03-2024 அன்று…

    Read More
    1208134.jpg

      ஜோதிடம்

      ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை – பஞ்சம ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி – லாப ஸ்தானத்தில் ராகு – அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன. கிரகமாற்றங்கள்: 14-03-2024 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில்…

      Read More
      D7a5923b 3cea 493b 9359 38a86fe1ae9a.jpg

      கடலூர்: கட்டுக்கட்டாக ஆவணங்கள்; கோடிக்கணக்கில் சொத்துகள்! – அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு

      கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதியின் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ சத்யா. இவரின் கணவர் பன்னீர்செல்வம், 2011-16 ஆண்டுகளில் பண்ருட்டி நகராட்சியின் சேர்மனாக இருந்தவர். அப்போது பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த நகராட்சிக்குச் சொந்தமான இடம், வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்காக ஏலம் விடப்பட்டது. அதில் சுமார் 20 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக, பன்னீர்செல்வம் மற்றும் அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் ஆகியோர்மீது லஞ்ச ஒழிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவுசெய்தனர். பன்னீர்செல்வம்…

      Read More
      Screenshot 2024 02 29 10 46 50.png

      Akbar: `அக்பர் ஒரு பாலியல் வன்கொடுமையாளர்..!’- ராஜஸ்தான் கல்வியமைச்சர் பேச்சு | Akbar was a rapist, Rajasthan School Education Minister Madan Dilawar makes controversy

      முதலில் அக்பர் ஒரு படையெடுப்பாளர். அவருக்கும் நம் நாட்டு மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒரு பாலியல் வன்கொடுமையாளர் எப்படி சிறந்தவராக முடியும்… அக்பர் ஒரு பாலியல் வன்கொடுமையாளர். அவரின் பெயரை இந்தியாவில் வைப்பதே பாவம்” என்றார். மாநிலத்தின் கல்வியமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதே மதன் திலாவர், கடந்த ஒருவாரத்துக்கு முன்பு கோட்டா மாவட்டத்திலுள்ள ஒரு அரசுப் பள்ளியிலிருந்து இரண்டு ஆசிரியர்கள் மத மாற்றம், ‘லவ் ஜிஹாத்’ தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக…

      Read More
      Ap20080467987491.jpg

      `நீங்கள் அதைத்தான் விரும்புகிறீர்கள் என்றால் நான் வெளியேறத் தயார்!’- காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் | If you want to bid farewell to me, I am ready to leave, says congress senior leader kamalnath

      இத்தகையப் பேச்சுகளுக்கு, “அப்படி ஏதாவது செய்தி இருந்தால் சொல்கிறேன்” எனக் கூறிவந்த கமல்நாத், “இது வெறும் ஊடக உருவாக்கம். அத்தகைய செய்திகளை ஊடகங்கள் மறுக்க வேண்டும்” எனக்கூறி, நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில், தனது கட்சியினர் விரும்பினால் வெளியேறத் தயார் என கமல்நாத் தெரிவித்திருக்கிறார். தனது சொந்த தொகுதியான சிந்த்வாராவில், ஹராய் பகுதியில் நேற்று நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் முன்னிலையில் பேசிய கமல்நாத், “ஒருவேளை கமல்நாத்துக்கு நீங்கள் விடையளிக்க விரும்பினால், நான்…

      Read More
      Juniorvikatan.jpeg

      கழுகார்: `ஆதரவை’ வாரிக்குவித்த மலர்க் கட்சி சீனியர் முதல் காங்கிரஸைப் பணியவைக்க திமுக திட்டம் வரை! | Kazhugar updates on 2024 election and parties action on it

      பா.ஜ.க-விலிருந்து விலகி, கடந்த நவம்பர் மாதம் அ.தி.மு.க-வில் இணைந்தார் ஆற்றல் அசோக்குமார். கட்சியில் சேர்ந்ததிலிருந்தே, ‘எனக்கு ஈரோடு தொகுதியைத் தந்தால், பக்கத்திலிருக்கும் திருப்பூர் தொகுதிக்கும் சேர்த்து நானே செலவு செய்கிறேன்’ என்று எடப்பாடியை நச்சரித்துவருகிறாராம் அவர். ஆனால், அ.தி.மு.க மாஜிக்களோ, ‘அண்ணா… அவருக்கு சீட் கொடுக்காதீங்கண்ணா’ என்று முட்டுக்கட்டை போடுகிறார்கள். “இப்போது அவருக்கு இடம் கொடுத்தால், பண பலம் மிக்க அவர் ஈரோட்டில் வேகமாக வளர்ந்துவிடுவார்… லோக்கல் அரசியலில் நமக்கான முக்கியத்துவம் குறையும்” என்பதே அவர்களின் எதிர்ப்புக்குக்…

      Read More
      Ghzjea Boaaogub.jpeg

      `சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்தும், ஏன் அனுப்பவில்லை?’ – உயர் நீதிமன்றம் கேள்வி | Why didn’t sent santhan to Sri Lanka – high court question tn govt

      முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (பிப்.28-ம் தேதி) காலை காலமானார். கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிர் பிரிந்தது. இந்நிலையில், நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க…

      Read More
      Eb805ef2 7998 4ec0 A286 438693f4ed70 20240226 102618 0000.jpg

      `தவறு செய்தது காங்கிரஸ் தலைமைதான்..!’ – விஜயதரணி விவகாரத்தில் கொதிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ | congress mla prince spoke about kanniyakumari lok sabha election

      “விஜயதரணிக்கு மூன்றாவது முறை சீட் தந்தது தலைமை செய்த தவறு என்றால், உங்களுக்குத் தந்தது மட்டும் எப்படிச் சரியாக இருக்கும்?” “மாணவர் காங்கிரஸில் இருந்த சமயத்தில், 18 வயதிலேயே கட்சிக்காக சிறைக்குப் போனவன் நான். விஜயதரணியை முதன்முறையாக வேட்பாளராக அறிவித்தபோது, அவரது முகம்கூட யாருக்கும் தெரியாது. டெல்லியிலும், சென்னையிலும் வழக்கறிஞராக இருந்தவரை திடீரென தொகுதிக்கு இறக்குமதி செய்தார்கள். தொகுதி நிர்வாகிகள் கேட்டபோது, ‘ஒவ்வொரு தலைவருக்கும் சீட் பங்கு வைத்ததில், மணிசங்கர் ஐயர் தனக்குக் கிடைத்த சீட்டை விஜயதரணிக்கு…

      Read More
      1208122.jpg

        ஜோதிடம்

        மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) கிரகநிலை – ராசியில் குரு – சப்தம ஸ்தானத்தில் சந்திரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் – லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி – அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன | கிரக மாற்றம்: 02.03.2024 அன்று புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: இந்த வாரம் எடுத்த…

        Read More
        Thiruma 1.jpg

        “பிரதமர் என்பதை மறந்து அரசு விழாவை அரசியல் மேடையாக்கி விட்டார் மோடி!” – திருமாவளவன் தாக்கு | Forgetting that he is the Prime Minister, he made the government function a political platform

        பிரதமர் மோடி, தன்னை நம்பவில்லை தன் செல்வாக்கை நம்பவில்லை தன் மீது மக்கள் கொண்டிருக்கின்ற நன் மதிப்பை நம்பவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் நம்பித்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைக்கு மோடி வந்து விட்டார் என்பதுதான் அவரது பல்லடம் உரை நமக்கு உணர்த்துகிறது .  எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்ந்தால்தான்  அ.தி.மு.கவின்  வாக்குகளைப் பெற முடியும் என நினைக்கிறார். இதன் மூலம் அ.தி.மு.கவை பலவீனப்படுத்த வேண்டும்,  அதன் வாக்கு சதவிகிதத்தை சரியச் செய்ய வேண்டும் என…

        Read More