Day: February 7, 2024
`நாங்க கொடுக்குற நிதிய வெச்சுக்கிட்டு, இந்த பேச்சு பேசுறீங்க’- மத்திய அரசை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் | minister anitha radhakrishnan slams central bjp government
ஆனால் இன்று எங்கள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் கோயிலும் கட்டுகிறார், கும்பாபிஷேகமும் நடத்துகிறார். இனி பீகார், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் , மகாராஷ்டிரா எனத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலமாக பா.ஜ.க இல்லாமல் காலியாகப் போகிறது. இப்போதும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இல்லை. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பா.ஜ.க-வை விரட்டிக்கொண்டிருக்கிறார்.” எனக் காட்டமாகப் பேசினார். ஆளூர் ஷாநவாஸ் அவரைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசத் தொடங்கினார். “தென் மாவட்டங்களை…
Vijay: `அரசியல் களத்தில் விஜய்; சாதிப்பாரா… சறுக்குவாரா?’ – விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்! | Will actor Vijay succeed in the political field Vikatan Poll Results
இந்த நிலையில், நமது விகடன் வலைதளப்பக்கத்தில் “அரசியல் களத்தில் நடிகர் விஜய்…” என்ற கருத்துக்கணிப்பு நடத்தினோம். அதில் `சாதிப்பார்’, `சறுக்குவார்’, `பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ என்ற மூன்று விருப்பத்தேர்வுகளையும் கொடுத்திருந்தோம். இதில் கலந்துகொண்ட வாசகர்களில், விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் களத்தில் நடிகர் விஜய் `சாதிப்பார்’ என 23 சதவிகித வாசகர்களும், `சறுக்குவார்’ என 35 சதவிகித வாசகர்களும், `பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ என 42 சதவிகித வாசகர்களும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். இதே கருத்துக்கணிப்பை நமது ஜூனியர்…
புதுச்சேரி: “கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றிபெற வையுங்கள்!” – சிக்னல் கொடுத்த ரங்கசாமி
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 14-வது தொடக்க விழா 100 அடி சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பேசிய அவர், “இது ஒரு மகிழ்ச்சியான நாள். புதுவை மாநில வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் கட்சியை தொடங்கி, உங்கள் உறுதுணையோடு மக்களிடம் வாக்குகளை பெற அடிக்கல் நாட்டிய நாள். புதுவை மக்களின் நலன், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவே என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. இந்த…
Naam Tamilar Party: தேர்தல் நேரத்தில் கட்சியை முடக்கும் முயற்சி – என்ஐஏ நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சி குற்றச்சாட்டு-nia attempting to freeze naam tamilar party on this election time
இதைத்தொடர்ந்து என்ஐஏ அனுப்பிய சம்மன் அடிப்படையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், தென்காசியை சேர்ந்த இசை மதிவாணன், கோவையை சேர்ந்த முருகன் ஆகிய மூன்று பேர் விசாரணைக்காக ஆஜராகினர். Credit
TVK: ரசிகர்கள் அதிர்ச்சி..தவெக கட்சி பெயருக்கு இப்படியும் ஒரு சிக்கல்? – என்ன செய்யப் போகிறார் நடிகர் விஜய்?
நடிகர் விஜய் அறிவித்துள்ள புதிய கட்சியின் பெயருக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனால் புதிய சிக்கல் எழுந்துள்ளது. Credit
UCC: உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்!
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகளைச் சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க அரசு, பொது சிவில் சட்ட மசோதாவை உருவாக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சுதந்திர இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் கடந்த 4-ம் தேதி தனது சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தது. உத்தரகாண்ட் முதலமைச்சர்…
14+1 கட்சியுடன் கூட்டணி: பிரேமலதா | நல்ல என்டெர்டெயின்மென்ட்: மோடி | பொது சிவில் சட்டம் – Quick Read | Vikatan Quick Read on important political happenings around india
14+1 கட்சியுடன் கூட்டணி: பிரேமலதா | நல்ல என்டெர்டெயின்மென்ட்: மோடி | பொது சிவில் சட்டம் – Quick Read Published:1 min agoUpdated:1 min ago நன்றி
தமிழக பாஜக; `ஒற்றை அதிகாரம்’ – டெல்லி அசைன்மென்ட்… யார் இந்த குருவாயூர் மேனன்?! | BJP High Command appoints arvind menon as tamilnadu incharge for elections
தமிழக பா.ஜ.க-வின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் அரவிந்த் மேனன். “கூட்டணி கட்சிகளுடன் சீட் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் வியூகம் என தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் அனைத்தையும் இனி மேனன்தான் கவனிக்கப் போகிறார்” என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில். அதற்கேற்ப தமிழகம் முழுவதும் சத்தமில்லாமல் சுற்றுப்பயணமும் செய்யத் தொடங்கிவிட்டார் மேனன். யார் இந்த அரவிந்த் மேனன்…. நாமும் விசாரித்தோம். கேரள மாநிலம் குருவாயூர் தான் அரவிந்த் மேனனுக்கு சொந்த ஊர். சிறு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஈடுபாடு…
Largest Flight Training Center Opens In Chennai By Global Flight Handling Service
விமான போக்குவரத்து சேவை பணிகளில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், விமான சேவையில் பிரபலமான குளோபல் ஃப்ளைட் ஹேண்ட்லிங் சர்வீசஸ் நிறுவனம் சென்னையில் மிகப்பெரிய பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது. பஹ்ரைன் நாட்டின் கல்ஃப் ஏவியேஷன் அகாடமியுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்திற்கு குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் விமான நிலையம் அருகே, 8000 சதுர அடியில் குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் பயிற்சி மையம் பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்துக் கல்வியில்,…