இந்த விபத்தில் வேனில் பயணித்த 3 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் மொத்தம் 11 பேர் பயணம் செய்ததுள்ளனர். இதில் பாக்கியராஜ், ஞானம்மாள், ராணி, சின்னம்மாள் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Breaking News, 24/7