கொலை சம்பவம் நடந்த அன்று நீளத்தின் கணவர் அதிக அளவிலான பணத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வதை அதை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வீட்டிற்குள் புகுந்துள்ளார் இந்நிலையில் தனியே இருந்த நீலத்தை துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்து இந்நிலையில் கைது செய்யப்பட்ட ரஜினி குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் நீலத்தை அவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
Breaking News, 24/7