Whatsapp Image 2023 06 14 At 15 49 54.jpeg

    `நரம்பை நீக்கிவிட்டனர் காலைக்கூட அசைக்க முடியவில்லை' – செந்தில் பாலாஜி, `ED Will take Care'- நீதிபதி

    அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை, 5 நாள்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த நிலையில், காவலுக்காக விண்ணப்பித்து அமலாக்கத்துறையினர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தை இன்று மாலை அணுகினர். அப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலையும் அவர்கள் சமர்ப்பித்தனர். இதையடுத்து மாலை 5 மணியளவில் விசாரணை தொடங்கியது. புழல் சிறையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் தாடியுடன்…

    Read More
    310030 Aug70010.png

    Senthil Balaji Taken On Custody By Enforcement Directorate From Puzhal Jail See What Next | தாடியுடன் செந்தில்பாலாஜி… சாஸ்திரி பவனுக்கு அழைத்து வந்த அதிகாரிகள் – அடுத்தது என்ன?

    Minister Senthil Balaji In ED Custody: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜி கைது சரியானது எனவும், அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்தும் தீர்ப்பளித்திருந்தது. 5 நாள்கள் காவல் இதை எதிர்த்து மேகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி உச்ச நீதிமன்றம்,…

    Read More
    1691412123302.jpg

    `அனைத்து மொழிகளும் என்னுடைய மொழிகள்தான்!’ – புதுவையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேச்சு

    குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் திரௌபதி முர்மு, முதன்முறையாக புதுவைக்கு இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக இன்று வந்தார். சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்த அவரை, துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர். அதையடுத்து ஜிப்மர் வளாகத்துக்கு வந்த அவர், புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ரூ.17 கோடியில் புதிதாக  நிறுவப்பட்டிருக்கும் புற்றுநோயாளிகளுக்கான கதிரியக்க சிகிச்சைக் கருவியை மக்களுக்கு…

    Read More
    Mks 11 1691383494098 1691383506309.jpg

    ‘உங்கள் கனவுகளை இந்தியா முழுமைக்கும் விரித்துள்ளோம்’: கருணாநிதிக்கு ஸ்டாலின் புகழஞ்சலி-mk stalin pays floral tribute to karunanidhi on his 5th death anniversary

    தமிழ்நாட்டில் கால் பதித்து நின்று இந்தியாவுக்காக குரல் எழுப்ப வேண்டும் என்று நீங்கள் சொல்வீர்கள். அப்படித்தான் இந்தியாவுக்கான குரலை, எழுப்ப தொடங்கி இருக்கிறோம். அனைத்துக்கும் தொடக்கம் தமிழ்நாடு. இண்டியாவுக்கான பாதை அமைத்ததும் தமிழ்நாடு. இது இந்தியா முழுவதும் பரவிவிட்டது. சுயமரியாதை, சமூக நீதி, சமதர்மம், மொழி, இன உரிமை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி இந்தியா என்ற உங்களின் விரிந்த கனவுகளை இந்தியா முழுவதுக்கும் அகலமாக விரித்துள்ளோம். Credit

    Read More
    1085237.jpg

    ஜோதிடம்

    மேஷம்: கைமாற்றாக கேட்டிருந்த பணம் கிடைக்கும். சொத்து பிரச்சினைகள் தீரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் ஏற்படும். ரிஷபம்: சகோதர வகையில் பிரச்சினைகள் வந்து நீங்கும். உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. வெளியூர் பயணத்தால் அனுகூலம் உண்டு. மனைவியுடன் கருத்து மோதல் வரும். நன்றி

    Read More
    64c90774f03db.jpg

    “பேசும் போதே மைக்’கை ஆஃப் பண்றாங்க..!” – கொதிக்கும் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி

    “கூச்சல், குழப்பம், அமளி….நாடாளுமன்றத்தில் என்னதான் நடக்கிறது..?!” “மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் பேச வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் குறைந்தபட்ச கோரிக்கை. மன்மோகன் சிங், வாஜ்பாய் இருந்தபோது நாடாளுமன்றத்துக்கு உரிய மரியாதையைக் கொடுத்தனர். ஆனால் பிரதமர் மோடி நாடாளுமன்ற அவைக்கு வருவதேயில்லை. ஆட்சிப்பெறுப்பேற்ற போது நாடாளுமன்ற அவையில் தரையை தொட்டு முத்தமிட்ட இவர், ஜனநாயகத்தைக் கொன்றுகொண்டு இருக்கிறார். மணிப்பூரில் இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் வருகிறது. ஆகவே நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் எழுப்புகிறோம். இப்படியே விட்டால்…

    Read More
    309776 Rahulgandhimkstalin.jpg

    MK Stalin Questions BJP’s Fear of Rahul Gandhi After Supreme Court Stays Disqualification Order | ராகுல்காந்தியை பார்க்க பயப்படுறீங்களா? பாஜகவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

    ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் இதுவரை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்த அவர், உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மீண்டும் எம்பியாக தொடர்கிறார். அதனால், இனி ராகுல்காந்தி நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் முழுமையாக பங்கேற்க முடியும். ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. சூரத் நீதிமன்றம் தண்டனை விதித்தவுடன் நாடாளுமன்ற செயலகம் எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்ட அறிவிப்பை வெளியிட்டது. அதனை இப்போது மக்களை…

    Read More
    1085238.jpg

    ஜோதிடம்

    07-08-2023 சோபகிருது 22 ஆடி திங்கள்கிழமை திதி: சப்தமி மறுநாள் பின்னிரவு 4.17 மணி வரை, பிறகு அஷ்டமி. நட்சத்திரம்: அஸ்வினி மறுநாள் பின்னிரவு 1.18 வரை, பிறகு பரணி. நாமயோகம்: சூலம் மாலை 6.17 வரை, பிறகு கண்டம். நாமகரணம்: பத்திரை மாலை 4.43 வரை, பிறகு பவம். நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00. யோகம்: சித்தயோகம் சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை….

    Read More