கடந்த 2006-11ஆம் ஆண்டுகளில் கனிமவளத்துறையை இலாகாவை கவனித்த அமைச்சர் பொன்முடி சுரங்கங்களை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் இல்லை, விழுப்புரத்தில் உள்ள கவுதம சிகாமணியின் இல்லம், விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா பொறியியற் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது.
Breaking News, 24/7