இதற்கிடையில், மாலத்தீவு ஜும்ஹூரி கட்சியின் (ஜேபி) தலைவர் காசிம் இப்ராஹிம், “எந்தவொரு நாட்டைப் பற்றியும், குறிப்பாக அண்டை நாட்டுடனான, உறவைப் பாதிக்கும் வகையில் நாம் பேசக் கூடாது. ஆனால், நமது நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய சில கடமைகள் இருக்கின்றன. அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, அதிபர் முகமது முய்ஸு இந்தியப் பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Breaking News, 24/7