Periya Puranam: பெரிய புராணம் தெரியும்! சி.கே.சுப்பிரமணிய முதலியாரை தெரியுமா? இவர் மட்டும் இல்லை என்றால்…!
”Periya Puranam: இவரது உரை பெரிய புராணத்தின் மையக் கருத்துகளையும், நுணுக்கங்களையும் தெளிவாக விளக்குகிறது” Credit
Breaking News, 24/7
”Periya Puranam: இவரது உரை பெரிய புராணத்தின் மையக் கருத்துகளையும், நுணுக்கங்களையும் தெளிவாக விளக்குகிறது” Credit
இந்தியாவிலிருந்து மிக அருகில் இருக்கும் சுற்றுலாத் தலமாக, மாலத்தீவு கருதப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில், பிரதமர் மோடி இரண்டு நாள்கள் பயணமாக லட்சத்தீவுக்குச் சென்றுவந்தார். தனது லட்சத்தீவு பயணம் குறித்த அனுபவங்களை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பிரதமர், லட்சத்தீவு பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோவையும் பகிர்ந்திருந்தார். சீனா – மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு அந்தப் புகைப்படங்களும், வீடியோ பதிவுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின. மோடியின் பயணத்தைத் தொடர்ந்து, கூகுளில் அதிகம் `லட்சத்தீவு’ குறித்துத் தேடப்பட்டது….
கும்பகோணம் அருகே உள்ள தத்துவாஞ்சேரியை சேர்ந்தவர் ராமாமிர்தம், முன்னாள் எம்.எல்.ஏ. இவருடைய மகனான காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் லோகநாதன், தன் தந்தை ராமாமிர்தம் சிலையை நிறுவி, திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “அயோத்தியில் 3,200 ராமர் கோயில்கள் உள்ளன. மோடி கட்டியிருப்பது 3,201 கோயில் என்பதைத் தவிர, இந்தியாவில் எந்தவொரு அரசியல் மாற்றத்தையும் அது…
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கே.பி முனுசாமி வாயில் வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய அரசியல் பக்குவத்திற்கும், அவர் கட்சியில் வகிக்கக்கூடிய பொறுப்புக்கும், வார்த்தைக்கும் சம்பந்தம் இல்லை. கே.பி.முனுசாமிக்கு அண்ணாமலை மீதுதான் வன்மம். அதுவும் அவருடைய தொகுதிக்கு சென்று வந்த பின்பு, வன்மம் அதிகமாகிவிட்டது. அ.தி.மு.க-விற்கு ஒரே ஒரு எம்.ஜி.ஆர் இருந்ததுபோல், காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு காமராஜர் இருந்ததுபோல், பா.ஜ.க-விற்கு ஒரே…
Annamalai On DMK: திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர் பங்கேற்க வேண்டும் என்பது எங்களது விருப்பம். பாஜகவின் கதவு, ஜன்னல் திறந்திருக்கிறது… கே.பி முனுசாமி பேசுவது சரியா? கே பி முனுசாமிக்கு அண்ணாமலை மீது வன்மம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிமுகவுக்கு உள்ளது போல பாஜகவுக்கு மோடிதான். மற்ற…
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. ஒருபுறம் ஆயிரக்கணக்கான பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் எனக் கண்களை கசக்கிக் கொண்டு ஆனந்தக் கண்ணீரில் திளைத்து இருந்தனர். மற்றொருபுறம் `சமயசார்பற்ற நாடு’ என்பதற்கு அர்த்தம் என்ன என தங்களுடைய கண்டனங்களை சில பிரபலங்களும், மக்களும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வந்தனர். `ராமர் கோயிலுக்காக உருவாக்கப்பட்ட நகரம்!’ – `நியூ அயோத்தி’ சிறப்பம்சங்கள் என்னென்ன? `அரசியல் யுக்தியா’, `ராமர் பூமியா’, `ராவணன் பூமியா’, `ஒரு நாடு…
ஆனால் போலீஸார் தடுப்புகளை அகற்ற விடாமல் தடுத்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. கவுகாத்தி எல்லையில் ராகுல் காந்தி அளித்த பேட்டியில், “‘இந்த வழித்தடத்தில்தான் பஜ்ரங் தளம், பா.ஜ.க.வின் யாத்திரை சென்றது. ஆனால் எங்களுக்கு தடுப்பை அமைத்து இருக்கின்றனர். நாங்கள் தடுப்புகளை எடுப்போம். ஆனால் சட்டத்தை கையில் எடுக்கமாட்டோம். எங்களை பலவீனமானவர்கள் என்று எண்ணிவிடவேண்டாம். மேகாலயாவில் நான் மாணவர்களுடன் கலந்துரையாடுவதை தடுத்தனர். மாணவர்கள் என்னை சந்திக்க வந்த போது அவர்களை அனுமதிக்கவில்லை. பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்.க்கு…
உலகம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அழிவுகளைச் சந்தித்திருக்கிறது. அதில் குறிப்பிடும்படியானது 2019-ம் ஆண்டு உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்று. அதுதான் வைரஸ் பற்றிய விழிப்புணர்வையும், அச்சத்தையும் மக்களுக்கு மத்தியில் அதிகரித்தது. கொரோனா தொற்றின் பாதிப்பு இன்றளவும் நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஆர்க்டிக் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளின் பனிக்கட்டிகளுக்கு அடியில், செயலற்ற நிலையில் வைரஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வைரஸ் இந்த வைரஸ் தொடர்பாக ஆராய்ச்சி செய்துவரும் Aix-Marseille பல்கலைக்கழகத்தின் மரபியல் நிபுணர் ஜீன்-மைக்கேல் கிளவேரி, “ரஷ்யாவில்…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சியில் திமுக சார்பாக போட்டியிட்டு சேர்மன் ஆனவர், சகுந்தலா. இவரது தலைமையில் உசிலம்பட்டி நகராட்சியில் திமுக பலம்பொருந்திய கட்சியாகத் திகழ்ந்தது. இந்நிலையில் திமுகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, சகுந்தலா இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். அவருடன் திமுக மதுரை தெற்கு மாவட்ட இலக்கிய அணிச்செயலாளரும் அவரது மகனுமான விஜயும் அதிமுகவில் இணைந்தார். Credit
தி.மு.க-வின் 2-வது இளைஞரணி மாநாடு சேலத்தில் நடந்துமுடிந்திருக்கிறது. வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க மற்றும் `இந்தியா’ கூட்டணியின் வெற்றியை பறைசாற்றும் நிகழ்வென தி.மு.க-வினர் சொன்னாலும் உதயநிதியை முன்னிலைப் படுத்தவே மாநாடு நிகழ்த்தப்பட்டதென விமர்சின்றன எதிர்க்கட்சிகள். திமுக இளைஞரணி மாநாடு இது தொடர்பாக நம்மிடம் பேசிய கட்சி உள்விவரம் அறிந்த சிலர், “ மாநில உரிமை மீட்பு மாநாட்டை சுமார் 3 லட்சம் பேரை திரட்டி நடத்தியுள்ளது தி.மு.க. இதில் தமிழ்நாடு முதலமைச்சரின் உரை வரக்கூடிய மக்களை தேர்தலில்…