விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை, கடற்கரைக்கு அருகில் உள்ள மாவட்டங்கள், ராணிப்பேட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யும் என கூறி உள்ள பிரதீப் ஜான், இது மிக்ஜாங் புயலின் போது ஏற்பட்ட வெள்ள பாதிப்பை போல் இருக்காது என தெரிவித்துள்ளார்.
Breaking News, 24/7