Toolgate 1690710553.jpg

அப்படியே குலுங்கிய மதுரை.. அலறிய டோல்கேட் ஊழியர்கள்.. தெறித்து ஓடிய மக்கள்.. வண்டியூரில் ஷாக் | Madurai : Vandiyur tollgate accident, Lorry smashes into controller room in full speed

Madurai oi-Shyamsundar I Updated: Sunday, July 30, 2023, 15:36 [IST] மதுரை: மதுரை வண்டியூர் டோல்கேட்டில் நடந்த சம்பவம் ஒன்று அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் இருக்கும் முக்கியமான டோல்கேட் பகுதிகளில் வண்டியூர் ஒன்றாகும். விருதுநகர், வேலம்மாள் கல்லூரி, மேலூர் பகுதிகளுக்கு செல்ல பலர் இந்த டோல்கேட்டை பயன்படுத்துவது வழக்கம். தினமும் 30 ஆயிரம் வாகனங்களுக்கும் அதிகமாக இந்த டோல்கேட் வழியே கடந்து செல்கின்றன. இந்த நிலையில் சற்று நேரத்திற்கு…

Read More
Newproject 2023 07 30t163159 298 1690714929.jpg

சூரியன் சுட்டெரிக்கும்.. வெப்பம் 104 டிகிரியை தொடும்! மே மாதமாக மாறும் ஆகஸ்டு -வானிலை மையம் வார்னிங் | Chennai met announced that temperature may increase 104 degree

Chennai oi-Noorul Ahamed Jahaber Ali Published: Sunday, July 30, 2023, 16:35 [IST] சென்னை: தமிழ்நாட்டில் வழக்கத்தை விட அதிகமாக 2 முதல் 4 டிகிரி வரை வெப்பம் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்…

Read More
Newproject 2023 07 30t164935 347 1690716223.jpg

மீண்டும் வரும் “பழைய தலை”.. நோ சொல்ல போகும் திமுக.. எடப்பாடி பக்கம் துள்ளி ஓடும் திமிங்கிலம்? | Is Prashant Kishor planning to come back to Tamil Nadu political Game?: Edappadi Palanisamy Big Plan

Chennai oi-Shyamsundar I Published: Sunday, July 30, 2023, 16:57 [IST] சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுக்க தயாராகி வருகிறதாம். இந்த நிலையில் முக்கியமான தேர்தல் வியூக வகுப்பாளர் ஒருவர் மீண்டும் தமிழ்நாடு அரசியலில் தலைகாட்டுவதற்கான திட்டங்களில் இறங்கி உள்ளாராம். அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் தற்போது லோக்சபா தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார். மாவட்டம் வாரியாக தேர்தல் பணிகளை எடப்பாடி பழனிசாமி முடுக்கிவிட்டுள்ளார். அதிமுகவின் உட்கட்சி…

Read More
Screenshot81427 1690717312.jpg

அற்புதம் செய்கிறார் தமிழர்.. ராகவனை புகழ்ந்த மோடி! முருகன், தேவி, சோழர் சிலைகள் பற்றியும் பேசுகிறாரே | PM Modi speech about Tamil artist and Tamil idols Murugan and Devi in Maan ki baat

Chennai oi-Noorul Ahamed Jahaber Ali Published: Sunday, July 30, 2023, 17:12 [IST] சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டை சேர்ந்த ஓவியர் ஒருவரையும், தமிழ்நாட்டின் கலைகளையும் இன்றைய மன் கி பாத் உரையில் போற்றி பேசி இருக்கிறார். யார் அவர்? விரிவாக காண்போம். இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது, “என் அன்பான நாட்டு மக்களே, பல நேரங்களில், சூழலியல், தாவரங்கள், விலங்கினங்கள், உயிர் பன்முகத்தன்மை போன்ற சொற்களைக் கேட்கும்போது, ​​சிலர் இவை சிறப்புப்…

Read More
Gkvasanhome1 1690717625.jpg

அத்திக்கடவு திட்டத்துக்கு நிலம் தந்தவர்களுக்கு இழப்பீடு தருக! ஜி.கே.வாசன் கிளப்பும் புது பஞ்சாயத்து! | Tamil Maanila Congress President GK Vasan statement about Athikadavu Avinashi project

Chennai oi-Arsath Kan Published: Sunday, July 30, 2023, 17:17 [IST] சென்னை: அத்திக்கடவு -அவிநாசி திட்டத்துக்கு நிலம் தந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு போதிய இழப்பீடு கொடுக்கவில்லை என்ற பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கு நிலம் வழங்கிய விவகாரத்தை வாசன் கையில் எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு; ”கோவை,…

Read More
1200 675 18823930 Thumbnail 16x9 Che 1690718060.jpg

ஓயாத மக்கள் துயர்- வடகிழக்கு மாநிலங்களில் பாமாயில் சாகுபடியை அதிகரிக்க மத்திய அரசு தீவிரம்! | Union Govt’s Mega Plantation Drive for Oil Palm Cultivation including NE States

Delhi oi-Mathivanan Maran Published: Sunday, July 30, 2023, 17:26 [IST] டெல்லி: வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் எண்ணெய் பனை உற்பத்தி (Oil-Palm) பரப்பை 10 லட்சம் ஹெக்டேராக உயர்த்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: எண்ணெய் பனை உற்பத்தி பரப்பை 10 லட்சம் ஹெக்டேராக உயர்த்தவும், 2025-26-ம் ஆண்டிற்குள் கச்சா பாமாயில் உற்பத்தியை 11.20 லட்சம் டன்னாக உயர்த்தவும், மத்திய…

Read More
Death 1690747249.jpeg

விபரீதத்தில் முடிந்த “போட்டோஷூட்” ஆற்றில் விழுந்து புதுமண தம்பதி உயிரிழப்பு.. கேரளாவில் சோகம்! | Photoshoot in the river, Newlywed couple dies after falling down, Tragedy in Kerala

Thiruvananthapuram oi-Mani Singh S Published: Monday, July 31, 2023, 1:45 [IST] திருவனந்தபுரம்: கேரளாவில் ஆற்றின் அருகே போட்டோஷூட் நடத்த சென்ற புதுமண தம்பதி கால் தவறி ஆற்றுக்குள் விழுந்ததில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்த அவர்களது உறவினரும் பலியாகினார். புதிதாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் போட்டோஷூட் செய்து கொள்ளும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதற்காக பல ஆயிரம் முதல் லட்சங்கள் வரை பலரும்…

Read More
Home 1690718155.jpg

முஸ்லிம் பெண்கள் எனக்கு நிறைய லெட்டர் அனுப்புனாங்க.. நெகிழ்ந்துட்டாரே மோடி! ஒரே ஆசீர்வாதமாம் | PM Modi on Maan Ki Baat said that many Muslim women have sent me letters

Delhi oi-Noorul Ahamed Jahaber Ali Published: Sunday, July 30, 2023, 17:27 [IST] டெல்லி: ஏராளமான முஸ்லிம் பெண்கள் தனக்கு கடிதங்களை அனுப்பியதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். யார் அவர்கள்? விரிவாக பார்ப்போம். இதுகுறித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “என் அன்பான நாட்டுமக்களே, மனதிற்கு மிகுந்த திருப்தியை அளிக்கும் ‘மன் கி பாத்’ல் எனக்கும் இந்த முறை ஏராளமான…

Read More
Hl46me25 Tile 1690710043.jpg

என்னது நிதிஷ்குமார் ரிட்டர்னா? கூட்டணியின் கதவுகளை எப்போதோ மூடிவிட்டோம்: பாஜக திட்டவட்டம் | BJP shut all doors to JDU Nitish Kumar: Sushil Modi MP

Patna oi-Mathivanan Maran Updated: Sunday, July 30, 2023, 17:34 [IST] பாட்னா: பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ்குமார் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விரும்பினாலும் சேர்த்து கொள்ளமாட்டோம் என பாஜக எம்பி சுஷில் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலை முன்வைத்து காங்கிரஸை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணியை உருவாக்கியதில் முதன்மை பங்கு வகித்தவர் நிதிஷ்குமார். அத்துடன் பீகார் மாநிலம் பாட்னாவில் முதலாவது எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை…

Read More
Screenshot78797 1686590970 1690742123.jpg

பெண்களை மதிக்காதோருக்கு பாஜகவில் இடமில்லை.. திருச்சி சூர்யாவை மறைமுகமாக சாடிய அமர் பிரசாத் ரெட்டி | People who do not respect women have no place in BJP, Amar Prasad attacks trichy Surya Siva

Chennai oi-Mani Singh S Published: Monday, July 31, 2023, 0:09 [IST] சென்னை: கூடிய விரைவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் உண்மை பிம்பம் உடையும் என பாஜகவில் இருந்து விலகிய திருச்சி சூர்யா சிவா தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்த நிலையில், அவரை மறைமுகமாக சாடும் வகையில் அமர்பிரசாத் ரெட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். திமுக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா கடந்த 2022 ஆம்…

Read More