Img 20240305 Wa0106.jpg

`மேற்குவங்க சம்பவத்துக்கு போராடிய பாஜக, புதுச்சேரி சிறுமி கொலையில் அமைதியானது ஏன்?’ – நாராயணசாமி | Narayanasamy blams BJP women’s team for not conducting bandh to the massacre of the girl

எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் ரெஸ்டோ பார்களை திறந்து, இளம் பிள்ளைகளை சீரழிக்கும் வேலையை என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க அரசு செய்து வருகிறது. புதுச்சேரி மாநிலம் கொலை நகரமாகி வருகிறது. ரெளடிகள் அதிகரித்துவிட்டார்கள். மக்கள், வியாபாரிகள், தொழிற்சாலைகளை மிரட்டி ரவுடிகள் மாமூல் கேட்டுகிறார்கள் தொடர்ச்சியாக கூறி வருகிறோம். ஆனால், இந்த அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவலகத்திலேயே ரெளடிகள் இருப்பதுதான் அதற்குக் காரணம். ரெளடிகளின் உறைவிடமாக பாஜ.க வந்துவிட்டது. ரெளடிகள் பா.ஜ.க-வில் இணைந்தால்…

Read More
3pfgv0u8 Chandrababu Naidu Ani 625x300 08 March 24.webp.png

அமித் ஷாவைச் சந்திக்கும் சந்திரபாபு; 6 ஆண்டுகளுக்குப் பிறகு NDA-க்குத் திரும்பும் தெலுங்கு தேசம்!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி கடந்த 2018-ம் ஆண்டு வரை வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு ஆந்திராவிற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகினார். தற்போது நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணி அமைத்துள்ளார். அதோடு மீண்டும் பா.ஜ.க-வோடு ஒட்டிக்கொள்ளும் நோக்கத்தில் கடந்த மாதம் சந்திரபாபு…

Read More
Puduched1.jpg

கடையடைப்பு; வெறிச்சோடிய சாலைகள்; முடங்கிய புதுச்சேரி – சிறுமி கொலைக்கு நீதி கேட்டு பந்த் | Photo album on puducherry bandh for minor girl murder

சிறுமி கொலைக்கு நீதி கேட்டு எதிர்க்கட்சிகள் பந்த் போராட்டம் – ஒட்டு மொத்தமாக முடங்கிய புதுச்சேரி! நன்றி

Read More
Whatsapp Image 2024 03 08 At 9 58 46 Am.jpeg

சிறுமி கொலைக்கு நீதி கேட்டு எதிர்க்கட்சிகள் பந்த் போராட்டம் – ஒட்டு மொத்தமாக முடங்கிய புதுச்சேரி! | In Puducherry, a protest bandh is going on by the opposition parties demanding justice for a girl

அதேபோல காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதன்படி இன்று காலை முதல் பந்த் போராடம் தொடங்கியது. புதுச்சேரி அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனாலும் அந்தப் பேருந்துகளும் பெரும்பாலும் இயக்கப்படவில்லை. தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவை புதுச்சேரியில் எல்லைகளிலேயே திருப்பி விடப்படுகின்றன. அதனால் அங்கிருந்து புதுச்சேரி வரும் பயணிகளையும், புதுச்சேரியில் இருந்து தமிழகம் செல்லும் பயணிகளையும் தனியார் வாகனங்களில் எல்லைகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர் போலீஸார். புதுச்சேரி…

Read More
Gridart 20231211 103458674.jpg

Article 370: “அரசின் முடிவை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு!" – உச்ச நீதிமன்றம்

மத்தியில் ஆளும் பா.ஜ.க, கடந்த 2019-ல் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த அதே ஆண்டில் ஆகஸ்ட் 5-ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் எந்தவொரு முன்னறிவிப்புமில்லாமல், இன்டர்நெட்டை துண்டித்து, மாநில அரசியல் தலைவர்களை வீட்டுச் சிறைப்படுத்தி, அரசியலமைப்பு பிரிவு 370 (Article 370)-ஐ நீக்கியது. அதோடு, மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைத்து, மாநிலத்தையே இரண்டாகப் பிரித்தது. பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்திருப்பதாக பா.ஜ.க பெருமையுடன் தற்போது கூறிவருகிறது. Article 370…

Read More
159.jpg

“ஆமாம், எனது மகன் ஆதித்ய தாக்கரேவை முதல்வராக்க விரும்புகிறேன்!” – உத்தவ் தாக்கரே ஓப்பன் டாக்

மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பா.ஜ.க மற்றும் சிவசேனா(உத்தவ்) கூட்டணிகள் இன்னும் தொகுதி பங்கீட்டை முழுமையாக முடிக்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உத்தவ் தாக்கரே தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். தாராசிவ் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உத்தவ் தாக்கரே, ”ஆமாம் எனது மகனை முதல்வராக்க விரும்புகிறேன். அதற்கு அவனை நீங்கள் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கவேண்டும். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க தனது கஜானாவை நிரப்பிக்கொண்டு…

Read More
2f277j94.jpg

“பெண் விடுதலையே முழுமையான சமூக விடுதலை..!” – முதல்வர் ஸ்டாலினின் மகளிர் தின வாழ்த்து| TN CM Stalin wishes woman ahead of world women’s day

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மகளிருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “மகளிருக்கான உரிமையை நிலைநாட்டியதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு, நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. தந்தை பெரியார் தலைமையில் 1929-ல் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவர் வழியில் வந்த பேரறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், சுயமரியாதைத் திருமணத்துக்கு…

Read More
31cabinet1.jpg

Tamil News Live Today: `அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு; சிலிண்டர்களுக்கு மானியம்’ – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

`அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு’ பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் ஆகியவற்றின் கூடுதல் தவணையை 1.1.2024 முதல் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 46 சதவீதத்தை விட 4 சதவீதம் அதிகமாகும். மத்திய அமைச்சரவைக் கூட்டம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் காரணமாக அரசுக்கு ஏற்படும் ஒட்டுமொத்தச் செலவு ஆண்டுக்கு 12,868.72…

Read More
Protest 6.jpg

கரூர்: 'இந்த தண்ணியை குடிச்சுப் பாருங்க..!' – தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த மக்கள்

கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கிறது மேலப்பாளையம். இந்த ஊராட்சியில் உள்ள வடக்குபாளையம் குமரன் லேஅவுட் குடியிருப்பைச் சேர்ந்த பொதுமக்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என கருப்புக் கொடி கட்டி, போராட்டம் செய்வதாக அறிவித்தனர். தெரு முகப்பில் சாமியானா பந்தல் அமைத்து, போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மக்களைச் சந்தித்து பேசினோம். சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டதாக புகார்; பாஜக பெண் நிர்வாகி கைதும் நீதிபதியின் கருத்தும் போராட்டம் நடத்திய மக்கள் “கரூர் மாநகராட்சிப் பகுதிக்கு…

Read More
Karthik Chidambaram 2.jpg

`சிவகங்கையில் டி.டி.வி போட்டியிட்டால்… மன்னார்குடிக்கு அனுப்பிவைப்போம்!' – கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டைக்கு ஒரு நிகழ்ச்சிகாக வருகை தந்த கார்த்தி சிதம்பரம், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “யாருக்கு நன்கொடை கொடுக்கிறார்கள் என்று தெரியாமல் தேர்தல் பத்திரம் பெறுவது தவறானது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஸ்டேட் பேங் கால அவகாசம் பெற்றது வேடிக்கையாக உள்ளது. அவர்களின் செயல் கண்டிக்கத்தக்கது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை போராட்டம் நடைபெற உள்ளது. தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. இருக்கிற 39…

Read More