ஆஷாட மாத கடைசி வெள்ளி.. மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்.. காரணம் என்ன? | Ashada last Friday thousands of devotees visit Chamundi Hill Chamudeeswari
Mysore oi-Jeyalakshmi C Updated: Saturday, July 15, 2023, 16:28 [IST] மைசூர்: கர்நாடகாவில் ஆஷாட மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மைசூர் உள்பட வெளிமாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்களுக்கு ஹெலிபேட் மைதானத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மைசூர் சாமுண்டி மலையில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி…