ஆடி பிறப்பு.. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு.. பம்பையில் தர்ப்பணம் தர ஏற்பாடு | Sabarimala Ayyappan temple to open tomorrow for Aadi month puja Arrangements to give to ancestors in Pamba river
Spirtuality oi-Jeyalakshmi C Published: Saturday, July 15, 2023, 13:05 [IST] சபரிமலை: ஆடி மாத பிறப்பு பூஜைக்காக கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. ஆடி அமாவாசை நாளில் பம்பையில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில் குளங்கள், ஆறுகள், கடற்கரை பகுதிகளில் இந்துக்கள் முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த ஆண்டு ஆடி அமாவாசை வருகிற 17ஆம்…