இந்த புகாரின் அடிப்படையில் சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய ராஜேந்திரன் மற்றும் கருக்கலைப்பு செய்ய உதவிய உஷாராணி உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராஜேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்புடைய மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
Breaking News, 24/7