சென்னை திருவள்ளூரை சேர்ந்த கோகுல கிருஷ்ணன், சுரேஷ் , சதீஷ், ஜெகநாதன், சாந்தி ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் மூன்று வயது சிறுமி உள்ளிட்ட 19 பேர் காயமடைந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Breaking News, 24/7