Accident: டீ கடைக்குள் புகுந்த லாரியால் நேர்ந்த விபரீதம் 5 பேர் பரிதாப பலி!

Accident 1692970564179 1703904225274.jpg

சென்னை திருவள்ளூரை சேர்ந்த கோகுல கிருஷ்ணன், சுரேஷ் , சதீஷ், ஜெகநாதன், சாந்தி ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் மூன்று வயது சிறுமி உள்ளிட்ட 19 பேர் காயமடைந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *