367641 Kovilpatti2.jpg

“ஒன்லி ஹிந்திதான்” கோவில்பட்டி ரயில் நிலைய ஊழியரின் செயலால் மக்கள் அவதி!

கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் டிக்கெட் எடுக்க முடியாமல், முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் பரிதவிப்பு – ஊழியர்களுடன் வாக்குவாதம் பரபரப்பு   Credit

Read More
367640 Verdict.jpg

ரவுடி கொலை வழக்கில் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற தீர்ப்பு

Verdict In Murder Case: கரூர் அருகே பசுபதி பாண்டியன் ஆதரவாளரான ரவுடி கோபால் கொலை வழக்கில், 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனை 2 நபர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மாவட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவு பிறப்பித்தார். அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இந்த வழக்கு நடைபெற்றபோது நீதிமன்ற வளாகத்துக்குள் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கரூர் மாவட்டம் லாலாபேட்டை பசுபதி அருகே உள்ள கருப்பத்தூர் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளரும்…

Read More
625a68ad266ce.webp.png

“குழந்தை பெற்றால் 62 லட்சம் பரிசு” மக்கள் தொகையை அதிகரிக்க அரசு நடவடிக்கை… எங்கு தெரியுமா? | South Korea firm Is Offering employees 62 lakhs For Having Kids

தென்கொரியா சியோலை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முக்கிய கட்டுமான நிறுவனம் `Booyoung’. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால் 62 லட்ச ரூபாய் வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்து ஆச்சர்யப்படுத்தி உள்ளது. work (Representational Image)Pixabay தென்கொரியாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தில் பணிபுரியும் ஆண், பெண் என இருவரும் இதில் பயனடையலாம். அதன்படி ஒரு குழந்தைக்கு 62,26,106 ரூபாய் (75,000 அமெரிக்க டாலர்கள்)…

Read More
367636 Mau.jpg

Crusher gravel Strike | கிரசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்.. மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

மத்திய மாநில அரசுகளால் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு திட்ட பணிகளை கொண்டு செல்வது அரசு ஒப்பந்ததாரர்கள் சாலை வசதி அமைப்பது குடிநீர் வசதி அமைப்பது சிமெண்ட் சாலை கழிவு நீர் வாய்க்கால் அரசு கட்டிடங்கள் என அனைத்தையும் அரசு ஒப்பந்ததாரர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக ஒப்பந்த பணிக்கு அதிகம் பயன்படுத்தப்படும் எம்.சாண்ட் மற்றும் ஜல்லிக்கல் விலையேற்றம் கண்டுள்ளதால் ஒப்பந்ததாரர்கள் தங்களது ஒப்பந்த பணிகளை செய்ய முடியாமல் நஷ்டத்தில் பணிகள் தற்போது செய்து…

Read More
Gridart 20240213 151511391.jpg

தமிழகத்தின் கடன் சுமை கடுமையாக அதிகரிக்க அரசின் ‘நிர்வாகம்’ தான் காரணமா?! | Is the government’s ‘management’ responsible for debt burden of Tamil Nadu?

எழுத்தாளர் சல்மா – 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து எண்ணில் அடங்கா திட்டங்களை வகுத்துள்ளோம். இல்லம் தேடி கல்வி, மருத்துவம் தொடங்கி மகளிர் உரிமைத் தொகை, கல்லூரி மாணவிகளுக்கான ஊக்கத் தொகை என புதியத் திட்டங்கள் ஒருபக்கம் என்றால் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி தராதபோதும் மாநில அரசு செலவிடுகிறது. இயற்கை பேரிடர்களுக்கு கூட மத்திய அரசு நிதி தரவில்லை. அதனையும் மாநில அரசே பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. கடன் பெற்றிருப்பது சுமையல்ல, அது…

Read More
635c2fcbaee69.jpg

‘அரசு ஊழியர்களின் கோரிக்கை..!’ – கொடுத்த வாக்குறுதியை நிதி நிலைமையைச் சொல்லி கைவிரிப்பது சரியா?! | Government employees strike notice and dmk minister response

இவற்றின் காரணமாகவும், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுக்கான மாநில அரசுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு ரூபாய் 20,000 கோடி நிறுத்தம் போன்றவற்றின் காரணமாக மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை சற்று அதிகமாகியுள்ளது. எனினும் அரசு வருவாயைப் பெருக்கி நிதி நிலைமையை சீர்செய்து உயர்த்திடத் தேவையான நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறோம். விரைவில் நிதி நிலைமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு பரிவுடன் பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே,…

Read More
65af58cc63f09.jpg

`தேர்தல் பத்திரங்கள் மூலமும் கொள்ளையடிக்கிறார்கள்..!’ – எடப்பாடி பழனிசாமி காட்டம்

நடப்பு ஆண்டின் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று சட்டமன்றத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஆளும் தி.மு.க அரசை எதிர்த்துப் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், தி.மு.க குறிப்பிட்ட 90 சதவிகித வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. ஆனால், கூட்டங்களுக்குச் செல்லும் தி.மு.க அமைச்சர்கள் 97 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகப் பொய் கூறுகின்றனர். முதல்வர் ஸ்டாலின்…

Read More
1708000583 Whatsapp Image 2023 08 28 At 3 09 45 Pm.jpeg

செந்தில் பாலாஜி: ஒரு மனு தள்ளுபடி; நாளை நேரில் ஆஜர்; ஜாமீன்?! – ஒரே நாளில் 3 முக்கிய நிகழ்வுகள்! | Three happenings in senthil balaji case, ED opposes bail

மேலும் “30 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர், ஜாமீனில் விடுதலையானால் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என நம்ப எந்த காரணமும் இல்லை. சாட்சி விசாரணை தொடங்க அமலாக்கத்துறை தயாராக உள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதத்தை நிறைவு செய்தார். இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு பதில் வாதத்துக்காக வழக்கு விசாரணையை பிப்ரவரி 19-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்….

Read More
Gridart 20231226 143327425.jpg

தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.16,500 கோடி… பாதிக்கும்மேல் பாஜக; எந்த கட்சிக்கு எவ்வளவு? முழு விவரம் | from 2018 to 2024 january, totally 16k crore valued electoral bonds sold, bjp have 54 percentage of it

ராகுல் காந்தி – பிரதமர் மோடி இவற்றைத் தொடர்ந்து, மாநிலக் கட்சிகளான தெலங்கானாவின் பாரத ராஷ்டிர சமிதி ரூ.912 கோடியும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ரூ 774 கோடியும், தமிழ்நாட்டின் தி.மு.க ரூ.616 கோடியுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. ஜெகன்மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின் அதற்கு அடுத்த இரண்டு இடங்களில் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ரூ.381 கோடி, தெலுங்கு தேசம் கட்சி ரூ.146 கோடி, ஆம் ஆத்மி ரூ.84 கோடியுடன் இருக்கின்றன….

Read More
1199810.jpg

ஜோதிடம்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் சந்திரன், குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் – லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி – அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப் பெறும. கணவன்-மனைவி குடும்ப…

Read More