Vikatan Plus – 18 February 2024 – கார்ட்டூன்: தென் மாநிலங்கள்… | cartoon vikatan plus February 18 2024
டெபிட் கார்டு இன்ஷூரன்ஸ்: பாலிசி எண் இல்லாமல் ஆயுள் காப்பீடு..! சிவகாசி மணிகண்டன், நிதி ஆலோசகர், Aismoney.com நன்றி
Breaking News, 24/7
டெபிட் கார்டு இன்ஷூரன்ஸ்: பாலிசி எண் இல்லாமல் ஆயுள் காப்பீடு..! சிவகாசி மணிகண்டன், நிதி ஆலோசகர், Aismoney.com நன்றி
Find love in guatemala – start your dating adventure now If you are considering love in guatemala, you are in fortune! begin your dating adventure now by browsing our online dating site to locate your perfect match. with a large number of singles from all over the world, we’ve one thing for all. whether you…
மோடி குறித்து நான் கூறிய கருத்து எந்த தவறும் இல்லை, அந்த கருத்து நான் பின்வாங்க போவதும் கிடையாது. வட இந்தியாவில் மோடிக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது தென்னிந்தியாவில் அவருக்கு செல்வாக்கு குறைவு. இது தொடர்பாக கட்சியிலிருந்து எனக்கு எந்த நோடீசும் வரவில்லை, வந்தால் விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன். அரசியல் கட்சி இன்று இருந்தால் பலருக்கும் பல கருத்து இருக்கத்தான் செய்யும். தலைமை எங்கு நிற்க சொல்கிறதோ அங்கு தேர்தலில் நான் நிற்பேன். இறந்து…
DMK-வின் விரிவாக்கம் தெரியுமா, D for Dynasty (வாரிசு அரசியல்), M for Money Swindling (பண மோசடி), K for Katta Panchayathu (கட்டப் பஞ்சாயத்து) ஆகியவை சேர்ந்தது தான். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அவரது மகன், அவரது பெயரன் மட்டுமே திமுகவில் பொறுப்புகளில் இருக்க முடியும். Credit
சென்னை வந்த பா.ஜ.க. தலைவர் நட்டா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசுகையில், “திருவள்ளுவர், பாரதியார் ஆகியோர் நாட்டுக்குச் செய்த தியாகங்களை நினைவு கூறுகிறேன். பாஜக தலைவர்களின் இதயத்தில் தமிழகம் இருக்கிறது. குறிப்பாகப் பிரதமர் மோடிக்கு தமிழகம் மிகவும் பிடிக்கும். உலகத்தில் எந்த இடத்துக்குச் சென்றாலும் தமிழகம் குறித்துப் பேசுவார். இங்கிருந்து செங்கோலைக் கொண்டு சென்று நாடாளுமன்றத்தில் வைத்திருக்கிறோம். எம்.எஸ்.ஸ்வாமிநாதனுக்கு தமிழகத்தில் மிகவும் மோசமான தலைவர் இருக்கும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்து கொண்டு…
ஜெர்மனியில் நடைபெற்ற இன்டர்நேஷனல் lKA2024 – சமையல் ஒலிம்பிக்கில் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் 3 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இன்டர்நேஷனல் கோச்குன்ஸ்ட்:ஆஸ்டல்லங் எனப்படும் உலகின் மிகப் பிரமாண்டமான IKA சமையல் ஒலிம்பிக்ஸ் ஜெர்மனியில் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இது, ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தென்னிந்திய செஃப்…
கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூரில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாமக, பாஜக உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து விலகிய 10000த்திற்கும் மேற்ப்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதிமுகவின் துணை பொதுசெயலாளர் K.P.முனுசாமி அவர்களின் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, வாக்களித்த மக்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு என தனி திட்டத்தை திமுக இதுவரை கொண்டுவரவில்லை. சட்டமன்றத்தில் முன்வரிசையில் உள்ள திமுக அமைச்சர்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு…
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக இந்துசமய அறவிலையத்துரறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொள்வதற்காக வந்திருந்தனர். ஆய்வு மேற்கொண்டிருந்த போது அதிகாலை முதல் பேருந்து கிடைக்காமல் கொட்டும் பணியில் காத்திருப்பதாக திருவண்ணாமலை செல்லும் பெண் பயணிகள் அமைச்சர்களை முற்றுகையிட்டு கேள்வி மேல் கேள்வி கேட்டதால் பதிலளிக்க முடியாமல் தப்பியோடினர். போலீசார் அவர்களை வழிமறித்து சமரசம் பேசி சமாளித்தனர் இச்சம்பவம் பேருந்து நிலைய வளாகத்தில் பெரும்…
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், ‘இது தொடர்பாக, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக’ தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்குத் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ‘முறைகேடு புகார் தொடர்பாக, இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்றுகூறி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், ஊராட்சிகளின் உதவி இயக்குநர், அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு எதிராக மனுதாரர் ராமச்சந்திரன், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். உயர் நீதிமன்றம் உத்தரவு இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு…
ஏற்கனவே நொய்டாவில் விவசாயிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இப்பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தாலும், போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. நாளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாய சங்கங்களை மத்திய அரசு அழைத்துள்ளது. இப்போராட்டத்திற்கு சம்யுக்த் கிஷான் மோர்ச்சா அழைப்பு விடுத்து இருக்கிறது. கடந்த 2020-21ம் ஆண்டு டெல்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்திய பாரதிய கிஷான் யூனியன் வரும் 13ம் தேதி நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளது. அதேசமயம் `13ம் தேதி போராட்டம்…