Tasmac: மதுபானங்களின் விலை உயர்வு.. டாஸ்மாக் அறிவிப்பால் மதுப்பிரியர்கள் ஷாக்!
சாதாரண மற்றும் நடுத்தர மதுபானங்களின் விலையும் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Credit
Breaking News, 24/7
சாதாரண மற்றும் நடுத்தர மதுபானங்களின் விலையும் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Credit
ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றைய தினம் நாகப்பட்டினம் மாவட்டத்துக்குப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். தொடர்ந்து, கீழவெண்மணியில் உள்ள தியாகிகள் நினைவு இல்லத்துக்கும் அவர் சென்றார். அது தொடர்பாக ஆளுநரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. நாகப்பட்டினத்தில் ஆளுநர் ரவி பாட்டாளி வர்க்க சாம்பியனாக அழைத்துக்கொள்ளும் ஓர் அரசியல் கட்சியால் கீழ்வெண்மணி கிராமத்தில்…
LuLu Mall In Koyambedu: உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ள லுலு மால், இந்தியாவில் பல கிளைகளை வைத்துள்ளது. இந்த நிலையில், லுலு மால், தமிழகத்தில் கிளையை திறக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, தமிழக அரசின் ஃபேக்ட் செக் துறை இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு.. வதந்தி: கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தைக் காலி செய்துவிட்டு, அந்த இடத்தை லுலு மால் அமைப்பதற்காகத் தமிழ்நாடு அரசு…
தெருவில் போகும்போது, நாய் குரைக்கிறது என்பதால் அதற்குப் பின்னாடியே நீங்களும் ஓடுவீர்களா… அதேபோல, ஒருத்தரைப் பற்றி திரும்பத் திரும்பப் பேசினால், அவன் ஃபேமஸ் ஆகிடுவான். அவன் யாரென்று தெரியாமல் இருந்தான். அவனைப் பற்றி தெரிய வைக்காதீர்கள். பேச்சாளர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். வீணாக எதையும் பேசாதீர்கள். நம் சாதனையைச் சொன்னாலே போதும். 90 சதவிகிதம் வாக்குகள் பதிவாகும். அமைச்சர் காந்தி மகளிருக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் நம்முடைய ஆட்சிதான். மகளிர் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்களின் ஓட்டு நமக்குத்தான். ஆண்கள்…
கரூர் நகரிலுள்ள தனியார் மஹாலில் ஓ.பி.எஸ் அணி நிர்வாகிகள் சார்பில், `கழகத் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’வின் நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திராவிட இயக்கத்தின் நீட்சியாக உருவான அ.தி.மு.க, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டபோது, கட்சியில் உள்ள அடிப்படை உறுப்பினர் ஒருவர்தான், பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டது. இதை எந்த பொதுக்குழுக் கூட்டத்தாலும் மாற்றம்…
இதையடுத்து, குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கு இருந்தார் என்பதற்கான மொபைல் லோகேஷன் விவரங்களையும், சி.டி.ஆர் எனும் மொபைல் அழைப்பு விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு, காவல்துறைக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, மொபைல் லோகேஷன் விவரங்கள் மற்றும் சி.டி.ஆர் விவரங்களை தாக்கல் செய்தார். இளவரசு தரப்பில், 12-ம் தேதி படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால், மாமல்லபுரம் செல்லவில்லை என்றும், தென்னிந்திய…
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களால் மேம்படுத்தப்பட்ட நம்ம ‘யாத்ரி’ என்ற செயலி பயணிகளுக்கு குறைந்த செலவில் வசதியான போக்குவரத்தை வழங்கவும் அதேநேரம், இந்த செயலி மூலம் இயங்கும் ஆட்டோக்களுக்கு கமிஷன் தொகை இல்லாததால் ஓட்டுனர்கள் அதிக வருவாய் ஈட்ட முடியும். சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் ONDC எனப்படும் டிஜிட்டல் வர்த்தகத்தின் திறந்த நெட்வொர்க் – இன் ஒரு பகுதியான ஆட்டோ புக்கிங் செயலி நம்ம யாத்ரியை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முக…
அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழா, கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. ஆனால், ராமர் கோயில் விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டுக் கோயில்களில் சிறப்புப் பூஜை, அன்னதானம், பொது இடங்களில் ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய மாநில அரசு தடை விதித்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், பா.ஜ.க-வினரும் குற்றம்சாட்டினர். சேகர் பாபு – நிர்மலா சீதாராமன் அதற்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ,…
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட எத்தனை நடிகர்கள் உள்ளார்களோ அவர்களிடமும், பொதுமக்களிடமும் உங்களிடமும் ஆதரவு கேட்போம் என்றும், விருப்பம் உள்ளவர்கள் ஆதரவு தெரிவிக்கட்டும், இல்லை என்றால் அவர்கள் விருப்பம் என்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் தென்சென்னை பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பின்வருமாறு பேசியுள்ளார்: INDI கூட்டணியில் மிக முக்கிய தலைவராக…
இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா’ கூட்டணியில் இருப்போம் என்று சொல்லும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்கிறார். மல்லிகார்ஜுன கார்கே – ராகுல் காந்தி தற்போது, பல மாநிலங்களில் காங்கிரஸுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளின் செயல்பாடுகள், காங்கிரஸ் கட்சிக்கு தான் தேசிய அளவில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும். ‘இந்தியா’ கூட்டணிக்குள் சிக்கல்கள் அதிகரித்துவருவது…