MGR: ’ஏழைத் தாயின் மகன் TO ஏழைகளின் நாயகன்!’ எம்ஜிஆர் செய்த தரமான சம்பவங்கள்!
”1977 முதல் 1987 வரை தொடர்ந்து மூன்று முறை தமிழக முதல்வராகப் பதவி வகித்த எம்ஜிஆர் சாகும் வரை முடிசூடா மன்னன் ஆக இருந்தார்” Credit
Breaking News, 24/7
”1977 முதல் 1987 வரை தொடர்ந்து மூன்று முறை தமிழக முதல்வராகப் பதவி வகித்த எம்ஜிஆர் சாகும் வரை முடிசூடா மன்னன் ஆக இருந்தார்” Credit
Sri Lanka Governor: ஜல்லிக்கட்டு போட்டிகளில் களம்கண்டு பிரபலமான 10 காளைகளுடன் இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பூர்வீக கிராமத்தில் இன்று (ஜன.16) மாட்டு பொங்கலை கொண்டாடினார். Credit
வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்தை நோக்கிப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஜன்னலோர இருக்கையென்பதால், வெளிப்புறமே எனது பார்வை இருந்தது. அப்போதுதான் சாக்கடைக் கழிவுநீர் சாலையோரங்களில் தேங்கியிருப்பதைப் பார்த்தேன். பழைய பேருந்து நிலையத்தை அடைந்தவுடன், நடைப்பயணமாகவே அந்தச் சாக்கடைக் கழிவுநீர் தேங்கியிருந்த இடத்துக்குச் சென்றேன். அதுவொன்றும் சிறிய தெருவோ அல்லது மறைமுகமான சாலையோகூட கிடையாது. வேலூரிலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்லும் பிரதான சாலைதான் அது. திருவண்ணாமலை மார்க்கமாக காட்பாடி, பெங்களூரு போன்ற இடங்களுக்கும் இந்தச் சாலை வழியாகத்தான்…
Palamedu Jallikattu 2024: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கிய பிரபாகரன் முதலிடத்தை பிடித்துள்ளார். Credit
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள டெலிபோன் ஆபரேட்டர், கேஷியர் மற்றும் ஜெராக்ஸ் மெஷின் ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. Credit
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர், 100 நாள்களைக் கடந்து தீவிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரில் மக்கள்தொகை மிகுந்த காஸா பகுதியில், இஸ்ரேல் 65,000 டன் குண்டுகளை வீசியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 2023 அக்டோபரில், பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ், தெற்கு இஸ்ரேலுக்குள் ஊடுருவி சுமார் 1,140 நபர்களைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல், காஸாவை முழுமையாக முற்றுகை செய்யப்போவதாக அறிவித்ததோடு, காஸாவிற்கு…
Leopard Attack Goats: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சத்தியமங்கலம் அடுத்துள்ள காந்திநகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்புராஜ் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு சுப்புராஜ் வழக்கம்போல் ஆடுகளை தனது வீட்டின் முன்பு உள்ள ஆட்டு கொட்டகையில் அடைத்து விட்டு…
இந்தியாவில் அதிகமான நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உ.பி-தான், மத்தியில் ஆட்சியமைக்கப்போவது யார் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அங்கு, காங்கிரஸ் கட்சி செல்வாக்கு இழந்திருக்கிறது என்பதை கடந்த சில நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டுக் காண்பித்தன. யோகி ஆதித்யநாத் தற்போது, அங்கு ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வும், ஆண்ட கட்சியான சமாஜ்வாதி கட்சியும்தான் மக்கள் செல்வாக்கு கொண்ட கட்சிகளில் முதன்மையான கட்சிகளாக விளங்குகின்றன. அதற்கு அடுத்தப்படியாக, இன்னொரு ஆண்ட கட்சியான மாயாவதி…
குழந்தையை பெற, நிம்பல்கர் சொன்ன ஹோட்டலுக்கு நெதர்லாந்து பெண் வந்தார். ஆனால், அவர் சொன்னபடி குழந்தையுடன் அங்கு வரவில்லை. இதையடுத்து இது குறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ் பவார் தலைமையில் போலீஸார் நிம்பல்கரின் மும்பை வீட்டிற்குச் சென்று தேடினர். Published:Just NowUpdated:Just Now அம்மா, மகள் ( சித்திரிப்பு ) நன்றி
Weather Update: நீலகிரியில் இரண்டு நாட்களுக்கு உறைபனிக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Credit