திமுகவின் விளம்பர அரசியலுக்காக குழந்தைகளை பலிகடா ஆக்குவதா? – அண்ணாமலை காட்டம்!
BJP Annamalai: திமுகவின் விளம்பர அரசியலுக்காக குழந்தைகளை பலிகடா ஆக்க வேண்டாம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். Credit
Breaking News, 24/7
BJP Annamalai: திமுகவின் விளம்பர அரசியலுக்காக குழந்தைகளை பலிகடா ஆக்க வேண்டாம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். Credit
சென்னையை அடுத்த அபம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல் நிலையத்தினர் தகவல் தொழில்நுட்பச் சட்டம் போக்சோ சட்டம் வழக்குப்பதிவு செய்தனர். திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும் படிக்க | Pongal: ரயில் டிக்கெட் புக் பண்ண வேண்டாம்..! ஹேப்பியா ஊருக்கு போய்டு சென்னை…
ரூ.6 லட்சம் கோடிக்குமேல் முதலீடுகளை ஈர்த்து வெற்றி பெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து ஜனவரி 11, 12-ம் தேதிகளில் வெளிநாடுகளில் வாழும் தமிழ் சொந்தங்களுக்கான மாநாட்டையும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தது. தமிழ்நாட்டில் பிறந்து படிப்புக்காகவும், வேலைக்காகவும் மற்றும் தொழில் காரணங்களுக்காகவும் உலகமெங்கும் உள்ள நாடுகளில் குடியேறி இருக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக இந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து…
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி வங்கக்கடல் பகுதியில் இந்திய விமானப்படையின் ஏஎன்-32 ரக இரட்டை எஞ்சின் விமானம் மர்மமான முறையில் மாயமானது. Credit
தமிழ்நாடு பா.ஜ.க-வின் மத்திய சென்னை தொகுதியின் செயல்வீரர்கள் மாநாடு, சென்னை ராயப்பேட்டை யு.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மத்திய சென்னை தொகுதியின் அமைப்பாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் மத்திய சென்னை தொகுதியை வெற்றிபெற செய்திட வேண்டும், பேரிடர் காலங்களில் சென்னையை கண்டுகொள்ளாமல்விட்ட தி.மு.க எம்.பி-க்களை தோல்வியடைய செய்து பழிதீர்க்க வேண்டும் எனக் காட்டமாக பேசியதோடு, தமிழ்நாடு அமைச்சர்களையும் சென்னை மேயரையும்…
வேலூர் மாநகராட்சிக் கூட்டம்… இரண்டு மாதங்களுக்குப் பிறகு மேயர் சுஜாதா தலைமையில் இன்று நடைபெற்றது. ஏற்கெனவே, மாமன்றக் கூட்டம் சரிவர நடத்தப்படாத கோபத்தில் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மட்டுமல்லாமல், ஆளுங்கட்சி கவுன்சிலர்களுமே கொந்தளிப்புடன்தான் கூட்ட அரங்கிற்கு வந்தனர். தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றித் தெரிவிக்கும் வகையில், மேயர் சுஜாதா தீர்மானங்களை வாசித்தார். ‘சிறப்புத் திட்டங்கள்’ என்பதற்குப் பதிலாக ‘சிறியத் திட்டங்கள்’ என்று படித்தார். உச்சரிப்பு சரியில்லாமல், இப்படியே தவறாக தீர்மானத்தை வாசித்து முடித்தார்…
Minister Senthil Balaji Case: அமைச்சா் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை 3வது முறையாக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Credit
மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பெயர் பெற்ற ஊர். இங்கு, பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மதுரை அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து, அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கும் பணி இறுதிக் கடத்தை…
மதுரை, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Credit
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல்…