659cf4c26d6f7.jpg

Junior Vikatan – 14 January 2024 – `எந்த மாநிலமும் தமிழகத்துக்கு ஈடாக சுற்றுச்சூழலில் கவனம் செலுத்தவில்லை’ என்ற முதல்வரின் கருத்து?

சி.வி.எம்.பி.எழிலரசன், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க“முதல்வர் உண்மையைச் சொல்லியிருக்கிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இதேபோல எண்ணூர் பகுதியில் எண்ணெய் கொட்டியது. அதை பக்கெட்டில் அள்ளியதைக் கண்டு நாடே சிரித்தது. சமீபத்திலும் பேரிடர் சமயத்தில் ஒன்றிய அரசு நிறுவனத்தின் அலட்சியத்தால் அப்படி ஒரு நிலை உண்டானது. ஆனால், பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு அந்த எண்ணெயைச் சுத்தம் செய்துகொண்டிருக்கிறோம். அதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை வழங்கியது தி.மு.க அரசு. பாதிக்கப்பட்ட பறவைகளுக்குக்கூடச் சிகிச்சை வழங்கியது எங்களுடைய அரசு. ஒன்றிய பா.ஜ.க அரசு,…

Read More
Mayor 1704822205505 1704822211977.jpg

Madurai: துணை மேயா் வீடு, ஆபிஸ் மீது கொடூரத் தாக்குதல்.. மதுரையில் பரபரப்பு!

Madurai Deputy Mayor: மதுரையில் துணை மேயர் வீடு, அலுவலகம் மீது மர்மகும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Credit

Read More
Whatsapp Image 2024 01 09 At 22 38 39.jpeg

India Vs Maldives Row: சர்ச்சைக் கருத்து; பூதாகரமான பிரச்னை- சீனாவிடம் வேண்டுகோள் விடுத்த மாலத்தீவு!

இந்தியாவிலிருந்து மிக அருகில் இருக்கும் சுற்றுலாத் தலமாக மாலத்தீவு கருதப்படுகிறது. மேலும், மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2023-ம் ஆண்டில் மாலத்தீவுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்த நாடுகளில் இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றன. இந்தியாவிலிருந்து 2,09,198 பேரும், ரஷ்யாவிலிருந்து 2,09,146 பேரும், சீனாவிலிருந்து 1,87,118 பேரும் சுற்றுலாப் பயணிகளாக வந்திருக்கின்றனர். மாலத்தீவு இந்த நிலையில், சமீபத்தில், பிரதமர் மோடி இரண்டு நாள்கள் பயணமாக லட்சத்தீவுக்குச்…

Read More
Thirunavukkarasar 1.jpg

`மோடி தமிழ்நாட்டுக்கு வந்து செல்வதால், மக்கள் பாஜக-வுக்கு வாக்களிக்கமாட்டார்கள்!' – திருநாவுக்கரசர்

புதுக்கோட்டை மேல ராஜா வீதியில் உள்ள வர்த்தக சங்க கட்டடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தொழிற்சங்க தலைவர்களை அழைத்து பேசி இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என அவர்கள்…

Read More
Seeman 253 1704816084162 1704816089882.jpg

Seeman: இதுதான் திராவிட மாடல் அரசு ஏற்படுத்திய முன்னேற்றமா? – விளாசும் சீமான்!-seaman condemned to dmk government regarding transport workers strike

ஆகவே, தங்களின் வாழ்வாதார உரிமைக்காகப் போராடும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்துவதைக் கைவிட்டு, பொதுமக்கள் நலனைக் கருத்திற்கொண்டு, போக்குவரத்து ஊழியர்களுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும். 15வது ஊதிய ஒப்பந்தம், நிலுவையிலுள்ள 96 மாதங்களுக்கான அகவிலைப்படி வழங்குதல், பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்துதல், கருணை அடிப்படையில் வாரிசு பணி வழங்க முன்னுரிமை, காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்புதல், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசே ஈடுகட்டுதல், இதர அரசுத்துறை…

Read More
356324 Jan9009.png

MK Stalin Shared His Happiness Regarding TN CM Breakfast Scheme Impact In Society | ‘எனது கனவு, கண் முன்னே பலன் தருகிறது…’ காலை உணவு திட்டம் – முதல்வர் ஸ்டாலின் ஹேப்பி!

Tamil Nadu Latest News: தமிழ்நாட்டின் தொடக்க பள்ளிகளில் அரசு முன்னெடுப்பால் மாணவர்களுக்கு மத்திய சத்துணவு உடன் காலை உணவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முன்னோடி திட்டம் மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அவரது X பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். திராவிட மாடல் அரசின் முன்னுரிமை அந்த பதிவில்,”அடித்தட்டு மக்களின் ஏற்றம், எல்லோருக்கும் எல்லாம் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசு, கல்வியும் சுகாதாரமும் இரு…

Read More
Eps New13 1704810994227 1704811000928.jpg

EPS: சிறுத்தை நடமாட்டம் ‘வனத்துறை பூத்’ அமைக்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!-eps urges tn government to set up a forest booth in nilgiri

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பந்தலூர் வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 20 நாட்களாக ஒரு சிறுத்தைப் புலி மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த டிச.21 அன்று சரிதா, துர்கா மற்றும் வள்ளியம்மாள் ஆகிய பெண்களை காயப்படுத்தியதாகவும், இதில் டிச.30 அன்று சரிதா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. Credit

Read More
D 1.jpg

கார்த்தி சிதம்பரத்துக்கு ஷோ கேஸ் நோட்டீஸ்; ஆடுபுலி ஆடுகிறாரா அழகிரி? – சத்தியமூர்த்தி பவன் சலசலப்பு! | congress disciplinary committee issues Show case notice to Karthi Chidambaram MP

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், “சிதம்பரம் காங்கிரஸ் கமிட்டியைப் பொறுத்தவரையில் முன்னாள் அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்கள், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆதரவாளர்கள் என இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. இதில் ராமசாமி தரப்புக்குத்தான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆதரவு கொடுத்து வருகிறார். முன்னதாக தலைவர் பதவியைப் பிடிக்கும் வரை சிதம்பரம் அணியிலிருந்த அழகிரி, பின்னர் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

Read More
Pm Gabriel Attal.jfif .png

France: இளம் வயது பிரதமர்; தன்பாலின ஈர்ப்பாளர்… யார் இந்த கேப்ரியல் அட்டல்?! | Gabriel Attal becomes France’s youngest, first gay PM: Who is he?

யார் இந்த கேப்ரியல் அட்டல்? கேப்ரியல் அட்டல், கொரோனா நோய்த்தொற்று பரவலின்போது பிரான்ஸ் அரசின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். அதிபர் இமானுவேல் மேக்ரானின் நெருங்கிய நண்பரான அவர், நாட்டின் மிகவும் பிரபலமான அரசியல்வாதி. மேலும், அறிவார்ந்த அமைச்சர்களில் ஒருவர் எனவும் பாராட்டப்பட்டவர். இவர் தன்னை தன்பாலின ஈர்ப்பாளர் என வெளிப்படையாக அறிவித்துக்கொண்டார். கேப்ரியல் அட்டல் – மேக்ரான் இமானுவேல் மேக்ரான் 2022-ல் தனது பெரும்பான்மையை இழந்தபோது, கேப்ரியல் அட்டலுடன் அவர் இணைந்துப் பணியாற்றினால், பிரான்ஸுக்கு புதிய வழியைக்…

Read More
Gridart 20240109 163127854.jpg

ரூ.439 கோடி: வங்கிக் கடனைச் செலுத்தாமல் மோசடி… பாஜக முன்னாள் அமைச்சர் உட்பட மூவர் மீது FIR பதிவு! | Karnataka police FIR files against BJP Ex minister Ramesh Jarkiholi

கர்நாடக பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான ரமேஷ் ஜார்கிஹோலி, வங்கியில் வாங்கிய கடனை திரும்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் வந்த நிலையில், போலீஸார் தற்போது அவர் உட்பட மூன்று பேர்மீது வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். கர்நாடக மாநில கூட்டுறவு வங்கியின், பம்பா மகாகவி சாலை கிளையின் பொது மேலாளர் ராஜண்ணா அளித்த புகார் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி ராஜண்ணா அளித்த புகாரின்படி, சௌபாக்ய லக்ஷ்மி சுகர்ஸ்…

Read More