6597c82166972.jpg

Junior Vikatan – 10 January 2024 – ஒன் பை டூ | discussion about vaiko comments on BJP government

மல்லை சி.ஏ.சத்யா, துணைப் பொதுச்செயலாளர் ம.தி.மு.க “எங்கள் தலைவர் சொன்ன கருத்து முழுக்க முழுக்க உண்மை. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டுவரும் அனைத்துச் சட்டங்களும் மக்கள் விரோதச் சட்டங்களாகவே இருக்கின்றன. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் சட்டம் தொடங்கி, வேளாண் திருத்தச் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் என ஒன்றிய பா.ஜ.க கொண்டுவந்த சட்டங்கள் அனைத்துமே ஜனநாயகப் பாதையிலிருந்து விலகி, பாசிச சர்வாதிகாரப் போக்கை நோக்கி நகர்கின்றன. பருவங்களுக்காகக் காத்திருக்காமல் பூக்கும் ஒரே பூ…

Read More
Img 20240105 210849.jpg

வெள்ள பேரிடர் நிதி: `மத்திய அரசு ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொன்றில் சுண்ணாம்பும் தடவுகிறது' – வைகோ!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த பி.ராமச்சந்திரபுரத்தில், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரா. கிருஷ்ணசாமி பெயரில் அறக்கட்டளை தொடங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. ஆகியோர் கலந்துக்கொண்டு அறக்கட்டளையை தொடங்கிவைத்தனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ஏழை, எளிய பெண்களுக்கு தையல் இயந்திரம், பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மூன்று சக்கர…

Read More
Whatsapp Image 2024 01 05 At 20 39 46 1 .jpeg

Vijay: திமுக எம்.பி கனிமொழிக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் விஜய்! | DMK MP kanimozi birthday: actor Vijay wished her over phone call

தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி-யுமான கனிமொழி, இன்று தனது 56-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு, அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்கள் பலரும் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர். நேற்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிப் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வந்த எம்.பி கனிமொழி, இன்று காலை சென்னைக்கு வந்தார். நடிகர் விஜய் தனது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, தி.மு.க…

Read More
Newzland.png

பாரம்பர்ய நடனம்; நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் கவனம் ஈர்த்த இளம் பெண் எம்.பி… வைரலான வீடியோ!

நியூசிலாந்தின் 1853-ம் ஆண்டு முதல் 2023 வரையிலான வரலாற்றில் முதன்முறையாக 21 வயது இளம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், ஹனா-ரவ்ஹிதி மைபி-கிளார்க். இவர் தன்னை ஓர் அரசியல்வாதியாக நினைக்காமல், மாவோரி மொழி, நிலம் மற்றும் பாரம்பர்ய அறிவு ஆகியவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் உள்ள ஒரு பாதுகாவலராகவே அறிமுகப்படுத்திக்கொள்கிறார். ஹனா-ரவ்ஹிதி மைபி-கிளார்க் அடக்குமுறைகளைச் சந்தித்த மாவோரி இனத்தைச் சேர்ந்த இவர், மாவோரியின் குரல்களைக் கேட்க வேண்டிய நேரம் இது என்று உறுதியாக நம்புகிறார். அதன் நீட்சியாக அவர் நாடாளுமன்றத்தில்…

Read More

WFI: பிரிஜ் பூஷன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த காவல்துறை! – பரபரத்த நீதிமன்றம்

இந்திய மல்யுத்த வீரர்கள் 2022-ம் ஆண்டு இறுதியில் WFI-ன் அப்போதைய தலைவராக இருந்த பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளைப் பாலியல்ரீதியில் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு முன்வைத்தனர். மேலும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் நீண்ட நாள்களாக ஜந்தர் மந்தரில் போராடி வந்தனர். இந்தப் போராட்டம் உலக அளவில் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட உலக அளவில் பரிசுகளை வென்ற மல்யுத்த வீராங்கனைகள் காவல்துறையால், துன்புறுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்….

Read More
355157 Aamai.jpg

திருவொற்றியூரில் இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்-ரசாயன கழிவு காரணமா?

ஆமைகளின் இறப்பிற்கு பின்னால், இயற்கைக்கு முரணான கழிவுகள் ஏதேனும் கலந்ததால் இறந்திருக்கலாம் என சந்தேகம்.  Credit

Read More
Whatsapp Image 2024 01 05 At 5 21 46 Pm.jpeg

எண்ணூர்: `சாகும்வரை போராடுவோம்…' – 10-வது நாளாக கோரமண்டல் ஆலைக்கு எதிராகக் களத்தில் மக்கள்!

சென்னையை அடுத்த எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் அமோனியா கசிவால் பாதிப்புக்குள்ளான எண்ணூர் கிராம மக்கள் 10-வது நாளாகப் போராடிவருகின்றனர். மக்களின் கோரிக்கை என்ன… போராட்டக் களத்தில் என்ன நடக்கிறது என கள ஆய்வு செய்தோம். கடந்த டிசம்பர் 26-ம் இரவு 11:30 மணிக்கு கோரமண்டல் உரத்தொழிற்சாலையிலிருந்து அமோனியா கசிவு ஏற்பட்டு, எண்ணூர் சுற்றியுள்ள பெரியகுப்பம், சின்னகுப்பம் உள்ளிட்ட கிராம மக்களுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுக்கோளாறு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டது. உடனடியாக மக்கள் தங்கள் பகுதிகளைவிட்டு இரவோடு…

Read More
Whatsapp Image 2024 01 05 At 4 36 26 Pm.jpeg

செய்யாறு சிப்காட்: போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் அருள் மீதான குண்டாஸ் ரத்து – நடந்தது என்ன?! | cheyyar sipcot controversy – goondas act action against farmer revoked

அதேசமயம், அருள் ஆறுமுகம் மீதான குண்டாஸ் வழக்கை ரத்து செய்தமைக்காக தமிழக அரசுக்கு நன்றித் தெரிவித்த ‘மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பின்’ தேசியச் செயலாளர் ஹென்றி திபேன், `பாகுபாட்டோடு பொய் வழக்கு பதிவுசெய்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் தமிழக அரசை வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக, ஹென்றி திபேன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘‘உரிமைக்காகப் போராடிய விவசாயிகள்மீதான தவறான நடவடிக்கைக்குக் காரணமாக இருந்த திருவண்ணாமலை ஆட்சியர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க…

Read More
355108 Pongalgift.jpg

pongal gift kit details tamilnadu government | பொங்கல் பரிசு தொகுப்பு: இவர்களுக்கு எல்லாம் கிடைக்காது – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி முதல் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் அந்த பொங்கல் பரிசு தொகுப்பு யார் யாருக்கெல்லாம் கிடைக்காது என்ற அறிவிப்பும் அதில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும்…

Read More
Kodanad Case Eps 1704454010673 1704454026342.jpg

Kodanad Case: இரண்டு நாள்கள் நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் உத்தரவு

கோடநாடு வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்ய எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள்கள் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Credit

Read More