`தமிழ்நாட்டிடமிருந்து பெற்ற வரியை விடவும், அதிகமாக நிதி கொடுத்திருக்கிறோம்!’ – நிர்மலா சீதாராமன் | Finance Minister Nirmala Sitaraman attend viksit bharat sankalp yatra at Chennai
மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் அறிமுகப்படுத்து விதமாக, நாடுமுழுவதும் மத்திய அரசு “விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று சென்னை, கோடம்பாக்கத்தில் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார். அப்போது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நாடு முழுவதும் பயன்பாட்டில் இருக்கக்கூடிய வந்தே பாரத் ரயில், தமிழ்நாட்டில்தான் தயாரிக்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதை நாங்கள் தமிழ்நாட்டிற்குத் தந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் நான்கு…