இதையடுத்து திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், “இரண்டு மாநிலத்துக்கு ஆளுநர் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. பிறகு தமிழகத்திற்கு வந்து எதற்கு அரசியல் செய்ய வேண்டும்?. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆளுநர்கள் இருக்க வேண்டும். இங்கு வந்து அரசியல் பேசுவதற்கு நீங்கள் யார். அவர் செய்வது கூட்டாட்சி தத்துவதற்கும், ஜனநாயகத்துக்கு எதிரானது” என்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.