“எதிர்மறை அரசியலில் எதிர்க்கட்சிகள்; `இந்தியா வெளியேறு' என்கிறார்கள் மக்கள்!" – மோடி சாடல்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், 508 ரயில்வே நிலையங்களை 24,470 கோடி செலவில் ‘அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ எனும் திட்டம் மூலம் நவீன ரயில் நிலையங்களாக மறுவடிவமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “வெள்ளையனே வெளியேறு இயக்கம், சுதந்திரத்தை அடைவதற்கான இந்தியாவின் போராட்டத்தில் புதிய ஆற்றலை வெளிப்படுத்தியது. அதன் மூலம் ஈர்க்கப்பட்டு, நாட்டின் அனைத்து தீமைகளுக்கும் அடித்தளமான ‘இந்தியா’ வெளியேறு என இன்று நாடு முழுவதும்…