64c0b55a2a092.jpg

“எதிர்மறை அரசியலில் எதிர்க்கட்சிகள்; `இந்தியா வெளியேறு' என்கிறார்கள் மக்கள்!" – மோடி சாடல்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், 508 ரயில்வே நிலையங்களை 24,470 கோடி செலவில் ‘அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ எனும் திட்டம் மூலம் நவீன ரயில் நிலையங்களாக மறுவடிவமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “வெள்ளையனே வெளியேறு இயக்கம், சுதந்திரத்தை அடைவதற்கான இந்தியாவின் போராட்டத்தில் புதிய ஆற்றலை வெளிப்படுத்தியது. அதன் மூலம் ஈர்க்கப்பட்டு, நாட்டின் அனைத்து தீமைகளுக்கும் அடித்தளமான ‘இந்தியா’ வெளியேறு என இன்று நாடு முழுவதும்…

Read More
Duraimurugan Rajiv 1691322513494 1691322524264.jpg

Cauvery issue: ’காவிரியின் வரலாறு தெரியாமல் கருத்து தெரிவிக்கிறார்’ மத்திய இணையமைச்சர் மீது துரைமுருகன் காட்டம்

”இந்த விவரமெல்லாம் தெரியாமல் ஒன்றிய இணை அமைச்சர் ஒருவர் தளபதிக்கு அறிவுரை சொல்வது போல் ஓர் அறிக்கை விட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது” Credit

Read More
Whatsapp Image 2023 08 06 At 12 14 25 Pm.jpeg

`ஒன்றிய பிரதமர்', `எம்பி-யை இனி தூங்க விடமாட்டோம்' – அரசு நிகழ்ச்சியில் திமுக-பாஜக இடையே சலசலப்பு!

நாடு முழுவதும் 508 ரயில்வே ஸ்டேஷன்களைப் புதுப்பிக்கும் விதமாக, அம்ரித் பாரத் நிலைய திட்ட துவக்க விழாவை, பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார். அதன் அடிப்படையில், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் 23 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெறவிருக்கிறது. இந்த திட்டத்தின் துவக்க விழாவை முன்னிட்டு, பா.ஜ.க-வை சேர்ந்த மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், தெற்கு மாவட்டத் தலைவர் ஜெய்சதீஸ், தி.மு.க சார்பில், எம்.பி பழனிமாணிக்கம், ராஜ்ய சபா…

Read More
309592 Chnenai.jpeg

Chennai Institute Of Technology Group Of Institutions Roundtable Discussion | இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா சென்னையில் வட்டமேசை விவாதம்

சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன், உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவது குறித்து கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து,  கல்வித் தலைவர்களின் ஒன்பதாவது வட்டமேசை விவாதத்தை நடத்தியது. இந்த நிகழ்வில் கல்விக் கொள்கை வகுப்பாளர்கள், ஊக்குவிப்பாளர்கள், துணைவேந்தர்கள், அதிபர்கள், இயக்குநர்கள் மற்றும் டீன்கள் போன்ற முக்கியப் பிரமுகர்கள் உட்பட சுமார் 50 கல்வித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.  இந்தியாவில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான யோசனைகள் மற்றும் புதுமையான அணுகுமுறைகளின் பரிமாற்றத்திற்கான கூட்டுச் சூழலை…

Read More
1083459.jpg

ஜோதிடம்

06-08-2023 சோபகிருது 21 ஆடி ஞாயிற்றுக்கிழமை திதி: பஞ்சமி காலை 7.11 வரை. சஷ்டி மறுநாள் பின்னிரவு 5.22 வரை. பிறகு சப்தமி. நட்சத்திரம்: ரேவதி மறுநாள் பின்னிரவு 1.45 வரை. பிறகு அஸ்வினி. நாமயோகம்: திருதி இரவு 8.27 வரை. பிறகு சூலம். நாமகரணம்: தைதுலம் காலை 7.11 வரை. பிறகு கரசை. நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00. யோகம்: அமிர்தயோகம் மறுநாள் பின்னிரவு 1.45…

Read More
1083460.jpg

ஜோதிடம்

மேஷம்: பணவரவுக்கு குறைவிருக்காது. பழைய கடன்களில் ஒன்றை பைசல் செய்வீர்கள். புதிய டிவி, மிக்ஸி வாங்குவீர்கள். சீமந்தம், கிரஹப்பிரவேசம் உள்ளிட்ட சுப காரியங்களால் வீடு களை கட்டும். பொருள் சேரும். ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். கணவன் – மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் மறையும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். வீடு வாங்க, கட்ட வங்கி கடனுதவி கிடைக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர். நன்றி

Read More
Whatsapp Image 2023 08 05 At 3 03 30 Pm.jpeg

“மோடி ஜி எங்களுக்காக ஏதாவது பேசுவார் என்று நம்புகிறேன்'' – மணிப்பூர் ஹாக்கி வீரர்

பா.ஜ.க ஆளும் மணிப்பூர் மாநிலத்தில், பெரும்பான்மைச் சமூகமான பழங்குடியல்லாத மைதேயி இனக்குழுவுக்கும், பழங்குடிச் சமூகமான குக்கி இனக்குழுவுக்கிடையே மே 3-ம் தேதி முதல் வன்முறை வெடிக்கத் தொடங்கியது. ஆனால் இதுவரை மத்திய அரசு அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதையடுத்து எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா ஆடவர் ஹாக்கி அணியின் வீரரான நீலகண்ட சர்மா, மணிப்பூரில் நிலவும் நிலைமையை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகத் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்….

Read More
Se 1691286768949 1691286778933.png

Theni Crime: சிறுமியைச் சீண்டிய பெட்டி கடைக்காரர் – தண்டனை விதித்த நீதிமன்றம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்டிக்கடைக்காரருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Credit

Read More