Anbumani1 1690634520.jpg

அதிமுகவை குறை சொன்ன திமுக.. ரூ.2.20 லட்சம் கோடி கடன்.. தமிழ்நாடு திவாலாகும்.. எச்சரிக்கும் அன்புமணி | Rs. 2.20 lakh crore debt Anbumani Ramadoss warns Tamil nadu is Bankruptcy

Chennai oi-Jeyalakshmi C Published: Saturday, July 29, 2023, 18:13 [IST] சென்னை: அதிமுக ஆட்சியில் கடன் வாங்குவதாக குறைசொன்ன திமுக இதுவரை ரூ.2.20 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது என அன்புமணி ராமதாஸ் கூறினார். கடன் வாங்கும் இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு திவாலாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளார் அன்புமணி ராமதாஸ். கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அரசின் கடன் 3.55 லட்சம்…

Read More
3i7v0ca8 Tile 1690635806.jpg

ஆகஸ்ட் 4ஆம்தேதி டெல்லிக்கு வாங்க! தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் 8 பேருக்கு கார்கே அழைப்பு! | Mallikarjun Kharge invite 8 Tamil Nadu Congress leaders to Delhi on August 4

Chennai oi-Arsath Kan Published: Saturday, July 29, 2023, 18:34 [IST] சென்னை: தமிழகத்தில் பாஜக பாய்ச்சல் காட்டி வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் 8 பேரை ஆகஸ்ட் 4ஆம் தேதி டெல்லிக்கு அழைத்து விரிவான ஆலோசனை நடத்தவுள்ளார் மல்லிகார்ஜுனே கார்கே. நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை பாஜக முழு வீச்சில் தொடங்கி பாதயாத்திரை நடத்தி வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியில் என்ன பணிகள் தொடங்கவேண்டும் எப்படி மக்களை அணுக வேண்டும் என்பன உள்ளிட்ட…

Read More
7wfik18y Tile 1690636634.jpg

காலனித்துவ நடைமுறைக்கு முடிவு.. இந்திய கடற்படை அதிரடி முடிவு.. உடனடியாக அமலுக்கு வந்தது புதிய விதி | Indian Navy ends personnel carrying batons with immediate effect

Delhi oi-Mani Singh S Published: Saturday, July 29, 2023, 18:48 [IST] டெல்லி: இந்திய கடற்படையில் வீரர்கள் கைகளில் பேடன்கள் (சிறு தடி) வைத்திருக்கும் நடைமுறை நிறுத்தப்படுவதாக நேவி அறிவித்துள்ளது. உடனடியாக இந்த நடைமுறை அமலுக்கு வருவதாகவும் காலனித்துவ மரபாக இருப்பதால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வந்த சில நடைமுறைகளுக்கு முடிவு கட்டி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில்…

Read More
Waterr 1690663580.jpeg

மக்களே கூடுதலாக சேமித்து வச்சிக்கோங்க.. சென்னையில் நாளை குடிநீர் கட்.. அதுவும் இத்தனை இடங்களிலா? | Drinking water supply to be suspended in several areas in south chennai from July 31-Aug 1, says WRD

Chennai oi-Mani Singh S Published: Sunday, July 30, 2023, 2:16 [IST] சென்னை: செம்பரம்பாக்கம் மதகு பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜூலை 31) சென்னையில் முக்கிய பகுதிகள் சிலவற்றில் குடிநீர் விநியோகம் இருக்காது என குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. எந்தெந்த பகுதிகளில் குடீநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்பதை காணலாம். சென்னையில் உள்ள மக்களுக்கு குடிநீர் வாரியம் மூலமாக தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து குழாய்…

Read More
Karnataka 1690636844.jpg

ரெண்டு மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளயேவா? கர்நாடக காங்கிரசில் புகைச்சல்! டெல்லியில் முக்கிய மீட்டிங் | The leadership has organized a meeting in Delhi as the Congress ministers and MLAs in Karnataka are at loggerheads

Bangalore oi-Halley Karthik Published: Saturday, July 29, 2023, 18:51 [IST] பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து இரண்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில், தற்போது அம்மாநில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கிடையே பிரச்னைகள் வெடித்திருக்கின்றன. இந்நிலையில் இதற்கு முடிவு காண ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி டெல்லியில் மல்லிகர்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி தலைமையில் இரண்டு கூட்டங்களை நடத்த முதலமைச்சர் சித்தராமையா திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்தது. ஆனால்,…

Read More
Nlc1 1690655822.jpg

என்.எல்.சி முற்றுகை போராட்டம்.. நடந்தது என்ன? எத்தனை வழக்குகள் பதிவு? கடலூர் காவல்துறை விளக்கம் | NLC protest: 93 cases are registered and 23 arrested, Cuddalore police explains

Cuddalore oi-Mani Singh S Published: Sunday, July 30, 2023, 0:08 [IST] கடலூர்: என்.எல்.சி முற்றுகை தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடலூர் மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. என்.எல்.சி முற்றுகை போராட்டம் குறித்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கடலூர் மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டு உள்ளதாவது:- அரசுத்துறை நிறுவனமான என்எல்சி (NLC) 15 ஆண்டுகளுக்கு முன்பு இழப்பீடு வழங்கி நிலங்களை கையகபடுத்திய…

Read More
G Arrow.jpg

நெஞ்சே பதறுதே! 5 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. கொடூரன் கைது.. அதிர்ந்த கேரளா | Missing 5-year-old girl found Murdered in Kerala Aluwa: Bihar man arrested

Thiruvananthapuram oi-Mani Singh S Published: Sunday, July 30, 2023, 1:09 [IST] திருவனந்தபுரம்: வட மாநிலத்தை சேர்ந்த தம்பதியின் 5-வயது மகளை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவை உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவா அருகே உள்ள தைக்காட்டுக்காரா என்ற இடத்தில் தம்பதி வசித்து வந்தனர். இவர்களின் 5-வயது மகள்…

Read More
Manipur11 1690653909.jpg

மணிப்பூர் அரசு அதிரடி.. மியான்மர் மக்களின் பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிப்பு.. காரணம் இதுதான்! | Manipur government has started capturing biometric data of illegal immigrants from Myanmar

India oi-Mani Singh S Published: Saturday, July 29, 2023, 23:35 [IST] இம்பால்: மணிப்பூரில் பதற்றம் தணியாத நிலையில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் மியான்மர் மக்களின் பயோமெட்ரிக் விவரங்களை சேகரிக்கும் பணியை அம்மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த பணியை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது. மணிப்பூரை பொறுத்தவரை ‘மெய்தி’ இன மக்கள் பெரும்பான்மையாக வசித்து…

Read More
Rti146 Tile 1690638162.jpg

ஆர்.டி.ஐயில் தகவல் கேட்டதுக்கு அதிகாரி செய்த சம்பவம்.. 40 ஆயிரம் பக்கம்.. அதிர்ந்து போன நபர்! | Man Gets 40,000 Page Reply To RTI Query, Brings Docs Home Stuffed In SUV

India oi-Mani Singh S Published: Saturday, July 29, 2023, 19:13 [IST] போபால்: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் கொரோனா பெருந்தொற்று தொடர்பாக சில விவரங்களை கேட்டுள்ளார். இதற்கு 40 ஆயிரம் பக்கங்களில் தகவல்களை அளித்து கேட்டவரை ஒரு நொடி மிரளவைத்து இருக்கிறார்கள் ஆர்.டி.ஐ. அதிகாரிகள். அரசு அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் உள்ளிட்டவற்றின் விவரங்களை சாதாரண பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை மத்திய அரசு…

Read More
Annamali 1690646433.jpg

பாவயாத்திரையா? முதல்வர் ராமேஸ்வரம் சென்று பரிகாரம் தேடட்டும்.. பாய்ந்து வந்த அண்ணாமலை | Tamil Nadu CM M. K. Stalin criticizes BJP’s padayatra as a sin yatra, Annamalai says this

Chennai oi-Mani Singh S Published: Saturday, July 29, 2023, 21:31 [IST] சென்னை: தமிழக மக்களை வஞ்சித்து திமுக ஏராளமான பாவங்களை செய்துள்ளது. இதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் ராமேஸ்வரத்திற்கு பாவ யாத்திரை சென்று கடலில் நீராடி சிவனை வேண்டி பரிகாரம் தேடட்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணத்தை தொடங்கியிருக்கிறார். அண்ணாமலையின் இந்த பாத யாத்திரையை ராமேஸ்வரத்தில்…

Read More