தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் டிப்ளமோ நர்சிங் படிப்புகளில் சேர்வதற்கும், தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள பார்ம் டி பட்டய படிப்பில் சேருவதற்கும் நாளை (17 ந் தேதி) முதல் 26 ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சியை இயக்கம் அறிவித்துள்ளது.
Breaking News, 24/7