6 மாதத்துக்கு முன்பு நடந்த கொலை.. காட்டிக்கொடுத்த போதை..! திடுக்கிடும் திருப்பம்! | Shocking Crime Kancheepuram Man Murder Before 6 Months Murderers Blabbered While Drunk
Tamil Nadu Crime News: காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த கிரிதரன் கடந்த 6 மாதங்களாக காணாமல் போனதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவரை அவரது நண்பர்கள் கொலை செய்துவிட்டு கிணற்றில் வீசியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நிலுவையில் பல்வேறு வழக்குகள் காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்து, பின்னர் கம்போடியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொண்டவர் தான் பிரபல தாதா ஸ்ரீதர் தனபால். இவரது மூத்த அக்கா பாக்கியத்தின் உறவுக்கார…