CM Stalin’s Speech on Education at Kalaignar Karunanidhi Centenary Library Inauguration | இதை மட்டும் உங்களிடம் இருந்து யாரும் திருட முடியாது – மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் பேச்சு
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சிறப்பு அழைப்பாளராக ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் அவரது மகள் ரோஷினி நாடார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” சென்னை தலைநகர் என்றால் மதுரை கலை நகர். இந்த ஸ்டாலின் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வான் என்பதற்கு உதாரணம் தான் சென்னையில் பன்நோக்கு மருத்துவமனையும், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம். மாணவர்கள் யாரைப் பார்த்தாலும் நல்லா படிங்க என்றுதான்…