`காவி உடை வேண்டாம், மஞ்சள் உடை போதும்’ – சிவகிரி தீர்த்தாடன தொடக்க விழாவில் பினராயி விஜயன் பேச்சு! | Pinarayi vijayan speech at a spritual function in kerala
கேரள மாநிலத்தில் சாதி ஆதிக்கத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் ஆன்மிக சேவையாற்றியவர் ஸ்ரீநாராயணகுரு. திருவனந்தபுரம் அருகில் உள்ள வர்க்கலாவில் ஸ்ரீநாராயண குரு நிறுவிய சிவகிரி மடம் அமைந்துள்ளது. சிவகிரி மடம் நிறுவப்பட்ட நாளில் “சிவகிரி தீர்த்தாடனம்’ என்ற பெயரில் ஸ்ரீநாராயணகுருவை பின்பற்றுபவர்கள் அங்கு சென்று வழிபடுவது வழக்கம். 91-வது சிவகிரி தீர்த்தாடனம் நேற்று தொடங்கியது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டார். தீர்த்தாடன தொடக்கவிழாவில் முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில் ஸ்ரீநாராயணகுரு தர்ம சங்க தலைவர்…