இவ்வளவு பாசமான கூட்டத்தை தமிழ்நாடு பார்த்திருக்கிறது. அதற்கு, கேப்டன் விஜயகாந்த் செய்த தர்மமும் நல்ல எண்ணமும் கடைசிவரை அவர் செய்த உதவியும் தான், ஒட்டுமொத்த மக்களையும் தெருவில் இறங்கி மலர்களைத் தூவி, அவர் சொர்க்கத்திற்குச் செல்வார் என்பதைக் காட்டுகிறது. அப்படி வாழ்த்திய அனைத்துபேருக்கும் எனது இரகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
Breaking News, 24/7