உ.பி மற்றும் பீகாரில் இந்தி மட்டும் படிப்பவர்கள்தான், இங்கு வந்து தமிழை கற்றுக் கொண்டு நமக்கு வீடுகட்டி தரான், சாலையை பெருக்குறான், கக்கூஸ் கழுவுறான். இதுதான் இந்தி படிப்பவர்களின் நிலை என தயாநிதி மாறன் பேசிய பழைய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Breaking News, 24/7