இதைத்தான் உங்கள் அப்பா வீட்டு பணத்தையா கேட்டோம் என்று நான் கேட்டேன். இதற்கு, மரியாதைக்குரிய ஒன்றிய அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி, உதயநிதிக்கு மரியாதை தெரியவில்லை எனக் கிட்டத்தட்ட 15 நிமிடம் எனக்குப் பாடம் எடுத்திருக்கிறார். நான் மரியாதையாகவே கேட்கிறேன் மரியாதைக்குரிய அமைச்சர் அவர்களே, மரியாதைக்குரிய உங்கள் அப்பா வீட்டுப் பணத்தை நான் கேட்கவில்லை. பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு நிவாரணத் தொகையை உங்கள் அரசு கொடுத்தாக வேண்டும். தயவுசெய்து நிவாரணத் தொகையை மரியாதையாகக் கொடுங்கள் என மரியாதையாகக் கேட்கிறேன்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.